Day: 24 August 2021

யாழ். கொடிகாமம் பிரதேசத்தில் மூவர் கொரோனாவால் பலி
யாழ்ப்பாணம் தென்மராட்சியின் கொடிகாமம் பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மூவர் இன்று உயிரிழந்துள்ளனர். கொடிகாமம் மத்தி, கெற்பெலி, அல்லாரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 47, 70, 80 வயதான…
மேலும்....
வவுனியாவில் கிராம சேவகருக்கு கொரோனா தொற்று
வவுனியா புளியங்குளம் வடக்கு கிராமசேவகருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமசேவகருக்கு காய்ச்சல் இருந்த நிலையில் புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் இன்றையதினம் அன்டியன் பரிசோதனையினை முன்னெடுத்திருந்தார்….
மேலும்....
கொழும்பில் 12 வயது சிறுமி கொரோனாவுக்கு பலி
கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார். நாவல பகுதியில்…
மேலும்....
இன்று திறக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள்
மொத்த விற்பனைக்காக பொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தும் இன்று செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டிருந்தன. அதன்படி பேலியகொடை, நாராஹேன்பிட்டி மொத்த விற்பனை நிலையங்களிலும் மொத்த விற்பனை நடவடிக்கைகள் இடம்பெற்றன.
மேலும்....
யாழில் வாள்வெட்டுத் தாக்குதலில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று
யாழ்ப்பாணம் குருநகரில் வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை…
மேலும்....
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் – கொரிய தூதுவர் சந்திப்பு
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது. வெளிநாட்டு…
மேலும்....
நாட்டில் மேலும் 190 கொவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் நேற்று (23.08.2021) கொரோனா தொற்றால் மேலும் 190 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 30 வயதுக்குட்பட்டவர்களில், ஒரு ஆணும், ஒரு…
மேலும்....
இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புரவுக்கு கொரோனா தொற்று
இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இராஜாங்க அமைச்சரின் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்தலுக்கு…
மேலும்....
சீனன்குடாவில் தனியாருக்கு சொந்தமான படகு விசமிகளால் தீக்கிரை
திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீனன்குடா, சின்னம்பிள்ளைச்சேனை கடற்கரைப் பகுதியில் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் தனியாருக்கு சொந்தமான படகு ஒன்று இயந்திரத்துடன் இனந்தெரியாத நபர்களினால் நேற்று …
மேலும்....