Day: 20 August 2021

ஆப்கானின் இளம் கால்பந்து வீரரும் விமானத்திலிருந்து வீழ்ந்து மரணம்!
சமூக ஊடகங்களில் அஞ்சலி பகிர்வு அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய உதை பந்தாட்ட இளையோர் அணியின் வீரர் என்ற தகவல்…
மேலும்....
சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – முழுமையான தடுப்பூசி பெற்றுக்கொண்ட 23 பேர் மரணம்
சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்களினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் வேகமாக அதிகரித்து வருகின்றது என , பொது சுகாதார மத்திய அலுவலகம் (BAG) அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில கடந்த 24…
மேலும்....
சிறுவர்கள் மத்தியில் கொரோனாத் தொற்று தீவிரம்!
சிறுவர்கள் மத்தியில் கொரோனாத் தொற்றுப் பரவல் மேலும் அதிகரித்துள்ளது என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜே.விஜேசூரிய தெரிவித்தார். கொரோனாத் தொற்று காரணமாக நாளாந்தம் சுமார்…
மேலும்....
நுவரெலியா- ஹற்றன் பிரதான வீதியில் விபத்து- இருவர் காயம்
நுவரெலியா- ஹற்றன் பிரதான வீதியிலுள்ள தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை குறித்த பகுதியிலுள்ள…
மேலும்....
பெரியகல்லாறு அரச வங்கி சேவைகள் தற்காலிக முடக்கம்!
பெரியகல்லாறு பகுதியில் அமைந்துள்ள அரச வங்கிகளில் கடமைபுரியும் உத்தியோகத்தர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமைபரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று…
மேலும்....
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 321 கொரோனா தொற்றாளர்கள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 321 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 05 மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம்…
மேலும்....
ஒட்சிசனுடன் இரண்டு கப்பல்கள் இலங்கைக்கு!
இலங்கையினால் இந்தியாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ ஒட்சிசன் தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வருவதற்காக கடந்த தினம் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ´சக்தி´ என்ற கப்பல்…
மேலும்....
நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை!
நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று (20) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்…
மேலும்....
சுகாதார நடைமுறையில் திருத்தம்!
மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் விதமாக எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் நடைமுறைப்பட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார நடைமுறைகள் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய…
மேலும்....
முகக்கவசங்களை முறையற்ற விதத்தில் வீசுபவர்களை கைது செய்ய நடவடிக்கை
கொவிட் அச்சுறுத்தலால் அணியப்படும் முகக்கவசங்களை சுற்றுச்சூழலில் வீசுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முறையற்ற விதத்தில் சுற்றுச்சூழலில் முகக்கவசங்கள்…
மேலும்....