Day: 18 August 2021

மது போதையில் சென்ற பொலிஸார் வீட்டின் மீது தாக்குதல்!
தலைமன்னார் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இரவு 10 மணி அளவில் மது போதையில் சிவில் உடையில் சென்ற தலைமன்னார் பொலிஸார் குறித்த…
மேலும்....
இன்று இதுவரையில் 3,660 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 1,232 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என…
மேலும்....
எதிர்வரும் 23ம் திகதி முதல் 10 நாட்கள் கட்டாயப் பொதுமுடக்கத்தை முன்னெடுக்க நேரிடும் – தொழிற்சங்கத்தின் அறிவிப்பு வெளியானது
எதிர்வரும் 23ம் திகதி முதல் 10 நாட்கள் கட்டாயப் பொதுமுடக்கத்தை முன்னெடுக்க நேரிடும் என பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிற்சங்கங்களும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. கோவிட்ட தொற்று…
மேலும்....
இலங்கையில் இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகள் தொடர்பான விபரம்!
நாட்டில் இதுவரை 11,932,934 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. அதேபோல்,…
மேலும்....
நாடு முடக்கம் குறித்த கருத்து தொடர்பில் சுகாதார அமைச்சர்!
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த போதிலும் அரசாங்கம் அதுதொடர்பில் நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே தீர்மானத்தை மேற்கொள்ளும் என…
மேலும்....
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த சிறுமி ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்!
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த சிறுமி ஒருவரின் உடலில் வெந்நீர் ஊற்றப்பட்டதன் காரணமாக ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்து வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு…
மேலும்....
மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வதந்தி கிளப்பிய விசமிகள் !
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. எனினும் அவர் தொடர்ந்தும் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர…
மேலும்....
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பு ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த Dr. ராசிக் முகமட் ஜனுன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மான்குளத்தை சேர்ந்த Dr. ராசிக் முகமட் ஜனுன் மருத்துவர் ராகம…
மேலும்....
இலங்கை திரும்பிய, சீனருக்கு கொரோனா!
இலங்கையில் பணிபுரியும் சீனத் தொழிலாளி ஒருவர், நாடு சென்று திரும்பிய நிலையில் அவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்....
3 புதிய பிறழ்வுகள் கண்டுபிடிப்பு – ஆபத்தை நோக்கி இலங்கை என GMOA எச்சரிக்கை!
தற்போது முன்னெடுக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிசெலுத்தும் நடவடிக்கைகளை பாதிக்ககூடிய புதிய கொரோனாவைரஸ் பிறழ்வு ஆபத்தை இலங்கை எதிர்கொள்கின்றது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.டெல்டா வைரசின் மூன்று…
மேலும்....