Day: 16 August 2021

கொழும்பின் பிரபல பாடசாலை மாணவன் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பு!!
கொழும்பின் பிரபல பாடசாலையில் கல்வி கற்று வந்த 18 வயது மாணவரொருவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கொழும்பு – 5 பிரதேசத்தை சேர்ந்த குறித்த மாணவர்…
மேலும்....
வீட்டு சுற்று மதில் இடிந்து விழுந்ததில் இளைஞரொருவர் பரிதாபமாக பலி!
மட்டக்களப்பு மாவட்டத்தின், வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் வீட்டுச் சுற்று மதில் இடிந்து விழுந்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை…
மேலும்....
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தீவிர சிகிச்சைப் பிரிவில்!!
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். கோவிட் நோய்த் தொற்று காரணமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் மங்கள சிகிச்சை பெற்று வருகின்றார்….
மேலும்....
இதுவரை 2,800 கர்ப்பிணி பெண்களுக்கு கொவிட் தொற்று!
நாட்டில் இதுவரை 2,800 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக குடும்பநல சுகாதார சேவையாளர் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். அத்துடன் கொவிட் தொற்று உறுதியான…
மேலும்....
எதற்கும் தயாராக இருங்கள் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!
டெல்டா வைரஸின் புதிய திரிபுகள் உருவாகி வருகின்றன. இதனால் நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார். இது…
மேலும்....
இன்று மேலும் 2,428 பேருக்கு கொவிட்!
நாட்டில் இன்று மேலும் 2,428 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 357,396 ஆக…
மேலும்....
குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா!
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் தென்னாபிரிக்கா அணியுடனான போட்டித் தொடரில் கலந்து…
மேலும்....
வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்பு
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணியில் தானியார் காணி ஒன்றில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தானியார் காணி ஒன்றில் குழி வெட்டும்…
மேலும்....
கடும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இலங்கை!
உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிபுக்களின் அடிப்படையில் இலங்கை அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று அறிக்கையிடப்பட்ட கொரோனா தொற்றுக்கள் மற்றும் கொரோனா மரணங்களின் அடிப்படையில் இலங்கை அபாய…
மேலும்....
sos சிறுவர் கிராமத்தில் 50 குழந்தைகளுக்கு கொரோனா
பிலியந்தலை எஸ்ஓஎஸ் சிறுவர் கிராமத்தில் குழந்தைகள் உட்பட அநேகமானோருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கிராமத்தை சேர்ந்த சுமார் 50 குழந்தைகள் உட்பட 91…
மேலும்....