Day: 14 August 2021

யாழில் கொரோனா சடலம் தகனம் செய்வதில் சிக்கல்!
யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதனால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தேங்கி கிடப்பதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா…
மேலும்....
நாட்டை முடக்காவிடில் கொரோனா படுகொலை அரங்கேறும்!
இலங்கையை உடன் முடக்கிக் கொரோனா மரணங்களைத் தடுக்கத் தவறும் பட்சத்தில் நாட்டில் கொரோனாப் படுகொலையே இடம்பெறும் என சமூக மருத்துவத்துறை விசேட நிபுணர் பேராசிரியர் சுனெத் அகம்பொடி…
மேலும்....
இந்தியாவில் இருந்து 100 தொன் ஒட்சிசனை கொள்வனவு செய்ய தீர்மானம்!
இந்தியாவில் இருந்து 100 தொன் ஒட்சிசனை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்காக கொள்வனவு…
மேலும்....
செஞ்சோலை படுகொலை தினத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் – படுகொலை நடந்த இடத்தில் அஞ்சலி செலுத்தவும் தடை
செஞ்சோலை படுகொலை தினத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் தினம் இன்றாகும். எனினும் படுகொலை நடந்த இடத்தில் இறந்த பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த, பெற்றோருக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும்…
மேலும்....
வவுனியாவில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று : மக்களே அவதானம்!!
வவுனியாவில் 76 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும்…
மேலும்....
இலங்கையில் தினமும் 250 பேர் கொரோனாவுக்கு பலி!
நாட்டின் தற்போதைய நிலைமையில் தினமும் இடம்பெறும் கொரோனா மரணங்கள் 250ஐ கடந்து சென்றிருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது. அத்துடன் தினமும் 5000ற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள்…
மேலும்....
கட்டுப்பாடுகளை மீறி மாகாண எல்லைகளை கடக்க முயன்றால் உடனடியாக கைது!
மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை முழுமையாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில் பயணக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமல்படுத்தப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்….
மேலும்....
பாடம் படிக்காததால் 4 வயது மகனை ஆத்திரத்தில் கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்!
ஆன்லைனில் பாடம் படிக்காததால் 4 வயது மகனை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்…
மேலும்....
பதுங்கியிருந்த நடிகை மீரா மிதுன் அதிரடியாக கைது!
மக்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் கேரளாவில் பதுங்கியிருந்த நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழில், 8 தோட்டாக்கள்,…
மேலும்....
நல்லூர் ஆலயத்திற்குள் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை!
நல்லூர் ஆலயத்திற்குள் செல்ல எவருக்கும் அனுமதி இல்லை. எனவே ஆலயத்திற்கு வருவதை தவிருங்கள் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லியனகே தெரிவித்தார் இன்று…
மேலும்....