Day: 13 August 2021

மட்டக்களப்பில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய இடப்பற்றாக்குறை
கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்கள் மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் குறித்த பகுதியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவ் இடப்பற்றாக்குறையை கருத்திற் கொண்டு அம்பாறை…
மேலும்....
இலங்கையில் சிறுநீரக நோயாளிகளை அதிகம் பாதிக்கும் கொரோனா!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ள சிறுநீரக நோயாளிகளின் உயிர் ஆபத்தில் இருப்பதாக IDH மருத்துவமனையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார். மேலும் சிறுநீரக நோயாளிகளின் உடலில்…
மேலும்....
கிளிநொச்சியில் திடீரென வீதியில் மயங்கி விழுந்து ஒருவர் பலி!
கிளிநொச்சியில் பிரதேச சபை சுகாதார ஊழியர் திடீரென வீதியில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மதிய உணவிற்காக செல்வதாக…
மேலும்....
தாயை இழந்த வேதனையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட யுவதி!
மட்டக்களப்பில் இளம் யுவதி ஒருவர் தனது தாயை இழந்த வேதனையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார்…
மேலும்....
நடிகர் காளிதாஸ் காலமானார்!
நடிகரும் பின்னணிக் குரல் கலைஞருமான வி. காளிதாஸ் காலமானார். திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துப் புகழ் பெற்ற வி. காளிதாஸ், திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களுக்குப் பின்னணிக் குரல்…
மேலும்....
பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்ததாக நடக்க போவது இந்த விஷயம் தான்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய, முன்னணி சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலுக்கு என்றே, ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளதை அனைவரும் அறிவோம்….
மேலும்....
தங்கம்போல உங்க முகம் ஜொலிக்கனுமா?
பூசணிக்காயை சாம்பாருக்கும் திருஷ்டி கழிக்கவும் மட்டுமே பயன்படும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பூசணிக்காயில் இன்னும் ஏராளமான பல அற்புதங்கள் உண்டு. பூசணிக்காயில் நீர்ச்சத்துக்கள் மிக அதிகம்….
மேலும்....
கொரோனாத் தொற்றுக்குள்ளான பெண் தனது 9 மாத குழந்தையுடன் சிசுவுடன் தப்பியோட்டம்!
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவர், அவரது 9 மாத பெண் சிசுவையும் தூக்கிக்கொண்டு கேகாலை பொது வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார் என்று வைத்தியசாலை…
மேலும்....
ஆட்சியைக் கலைக்க தயாராகும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!
ஆட்சிக்காலம் நிறைவடைய இரண்டு வருடம் மீதமுள்ள நிலையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆழ்சியை கலைக்க தயாராகி வருவதாக பரப்ரப்பு தகவலொன்று வெளியாகியுள்ளது. கனடாவில் லிபரல் கட்சி ஆட்சியில்…
மேலும்....
பிரான்ஸ் தலைநகர் பரிஸின் புறநகரப் பகுதி ஒன்றில் தாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை!
பிரான்ஸ் தலைநகர் பரிஸின் புறநகரப் பகுதி ஒன்றில் தாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இசம்பவத்தில் 52 வயதான தாய் மற்றும்…
மேலும்....