Day: 10 August 2021

யாழ்.மாவட்டத்தில் 100 பேருக்கு தொற்று!
யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 100 பேர் உட்பட வடக்கில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 359…
மேலும்....
கொழும்புத்துறை கடலில் நீராடச் சென்றவர் சடலமாக மீட்பு!
கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு நீராடச் சென்ற முதியவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்கு நீராடச் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீடு…
மேலும்....
யாழில் மேலும் 5 கொரோனா மரணங்கள்!
யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த…
மேலும்....
இறுதி முயற்சியாகவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் – அரசாங்கம்
நாட்டை முழுமையாக முடக்குவது என்பது எடுக்கப்படும் தீர்மானங்களின் இறுதி தெரிவாகவே அமையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர்…
மேலும்....
இறந்த நடிகை மீண்டும் உயிரோடு வந்த அதிர்ச்சி!
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நாற்பது வருடங்களுக்கு முன்பு கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சாரதா. மிஸ்டர் பாரத் படத்தில்…
மேலும்....
பயணக்கட்டுப்பாடுகள் இன்றோ, நாளையோ விதிக்கப்படும்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியதை தொடர்ந்து, மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் சாத்தியமான பயணக்கட்டுப்பாடுகள் இன்றோ அல்லது நாளையோ விதிக்கப்படும் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது….
மேலும்....
பால்மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை முழுமையாக நீக்க அனுமதி!
பால்மா இறக்குமதியின்போது அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரியை முழுமையாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று இடமபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர்…
மேலும்....
யாழ் மாநகர முதல்வருக்கு எதிராக உண்ணாவிரதம் போராட்டம்!
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜீவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர…
மேலும்....
ரிசாட்டுக்கு 18ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனை எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் உத்தரவிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம்…
மேலும்....
கொவிட் தொற்றுக்கு உள்ளாகி பலியான வைத்தியர்!
கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரதான வைத்தியராக செயற்பட்ட வைத்தியர் பத்ம சாந்த கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் தொற்றால்…
மேலும்....