Month: June 2021

யாழ் வரும் பிரதமர் மோடி?
யாழ்.நகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழில் அமைக்கபட்ட குறித்த…
மேலும்....
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனாத்தடுப்பூசி வழங்கக் கோரிக்கை!
இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதற்கமைய,…
மேலும்....
கழிவு குழிக்குள் விழுந்த குழந்தை பலி!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் இரண்டரை வயது ஆண் குழந்தையொன்று கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக பலியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஜெயசுந்தரம் சுலக்ஷனன் என்ற…
மேலும்....
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,180 பேர் அடையாளம் காணப்பட்டனர்!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,180 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால்…
மேலும்....
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டம்!
வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (30.06.2021) காலை 10.00 மணிக்கு சுகாதார நடைமுறைகளை…
மேலும்....
அடுத்த வாரம் முதல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிப்பு!
அடுத்த வாரம் முதல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ மாவின் விலை…
மேலும்....
யாழில் பெண்கள் 13 பேர் உட்பட மேலும் 17 பேருக்கு கொரோனா!
பெண்கள் 13 பேர் உட்பட யாழ். குடாநாட்டில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று (ஜூன்-30)…
மேலும்....
கனடாவில் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பலர் உயிரிழப்பு!
கனடாவில் பதிவாகும் அதிக வெப்பமான காலநிலை காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக வன்கூவர் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி கடந்த வௌ்ளிக்கிழமை முதல், 140 இற்கும் அதிகமானோர் திடீர்…
மேலும்....
கடந்த 24 மணித்தியாலத்தில் 931பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் மரணம்!
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 931பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 23ஆவது நாடாக விளங்கும்…
மேலும்....
whatsapp போன்ற APP ஐ உருவாக்கிய யாழ் மாணவன்
whatsapp போன்ற APP ஐ உருவாக்கியுள்ளார் யாழ் இந்துக்கல்லூரியின் 10 ஆம் தர மாணவன் நக்கீரன் மகிழினியன் அவர்கள் கண்டு பிடித்துள்ளார் வீட்ட்டில் தாய் மற்றும் தங்கை…
மேலும்....