Day: 28 May 2021

யாழில் சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 63 மதுபான போத்தல்களுடன் ஒருவரை சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர். பயணத் தடை…

மேலும்....

வடக்கில் இனி மிக அத்தியாவசிய தேவைகளுக்கே வாகன அனுமதி…!

பயணத் தடை காலத்தின் போது மிக மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். வடமாகாண…

மேலும்....

கிளிநொச்சி பரந்தன் வினாவோடை பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை தடுக்க தற்காலிக நடவடிக்கை

கிளிநொச்சி பரந்தன் வினாவோடை பிரதான வீதியில் பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை தடுக்க தற்காலிக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் காணப்படும் பாலமானது இறுதியாக…

மேலும்....

மட்டக்களப்பில் ஹெரோயின், மதுபானம் விற்ற இருவர் கைது : 150 மதுபான போத்தல்கள் மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இரு வெவ்வேறு சம்பவங்களில் இருவர் நேற்று வியாழக்கிழமை 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்…

மேலும்....

ஹொங்கொங் ஊடக அதிபர் ஜிம்மி லாய்க்கு 14 மாத சிறைத் தண்டனை

சிறையில் அடைக்கப்பட்ட ஹொங்கொங் ஊடக அதிபரும், பீஜிங் விமர்சகருமான ஜிம்மி லாய்க்கு 2019 ஒக்டோபர் முதலாம் திகதி அங்கீகரிக்கப்படாத சட்டசபையில் அவர் வகித்த பங்களிப்பு தொடர்பில் வெள்ளிக்கிழமை…

மேலும்....

திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய மாட்டோம் – அமெரிக்கா உறுதி

திறந்த வான்வெளி ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய மாட்டோம் என்று அமெரிக்க வியாழக்கிழமை ரஷ்யாவிடம் கூறியுள்ளது. இந் நிலையில் ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் திறந்த…

மேலும்....

தீ விபத்துக்குள்ளாகிய கப்பல் ; வெள்ளவத்தை மற்றும் காலி முகத்திடலில் கரையொதுங்கிய திரவியங்கள்

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்துள்ள கொள்கலன்கள், திரவியங்கள் மற்றும் சிதைவுகள் இலங்கையின் மேற்கு கடற் கரையில் கரை தட்டி வருகின்றன….

மேலும்....

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அடுத்த வாரத்திலிருந்து வழங்கத் தீர்மானம் – வாசுதேவ

நாளாந்த கூலித்தொழிலாளர்கள், அரச ஊழியர்கள் அல்லாதோர் மற்றும் வருமானம் இல்லாத குடும்பத்தினருக்கு அடுத்த வாரம் தொடக்கம்  ஐயாயிரம் ரூபா நிவாரணத் தொகையை  பெற்றுக்கொடுக்க  அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர்…

மேலும்....

பாரம்பரிய தொழில் முறைக்கு பங்கம் ஏற்படாது – கடற்றொழிலாளர்களுக்கு டக்ளஸ் உத்தரவாதம்

கடலட்டை பண்ணைகளை அதிகரிப்பதனூடாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அதேநேரம் எமது கடற்றொழிலாளர்களது வாழ்வியலிலும் சிறந்த பொருளாதார ரீதியான மாற்றங்களை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள அமைச்சர்…

மேலும்....

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு

கொவிட் -19 வைரஸ் பரவல் காரணமாக தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 7 ஆம் திகதி  அதிகாலை நான்கு மணிவரையில் தளர்வின்றி நீடிக்கும் எனவும், இடையில் 31ஆம்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com