Day: 20 May 2021

மட்டக்களப்பில் 14 சிவப்பு கொரொனா வலயங்கள்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 கைதிகள் உட்பட 59 பேருக்கு ஒரேநாளில் இன்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும்,…
மேலும்....
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 493 பேர் கைது!
கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 493 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 10,906 பேர் கைது…
மேலும்....
எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு பின்பாக இன்று (20) காலை இந்தச் சடலம்…
மேலும்....
கோமியம் குடிப்பதால் எனக்கு கொரோனா வரவில்லை!
நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல…
மேலும்....
கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் அடித்துச்செல்லப்பட்ட அவலம்!
அம்பலாந்தோட்டை பகுதியில் கொடவாய கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில் அடித்துச்செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் மூன்றாவது முறையாகவும் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிய இளைஞரே நேற்று…
மேலும்....
சீனாவிற்கு அதிகாரங்களை வழங்கும் அரசு ஏன் 70 வருடங்களாக போராடிய தமிழர்களுக்கு வழங்கவில்லை?
இலங்கை அரசாங்கத்திற்கு நிதி முக்கியமாக இருந்தால் கோடிக்கணக்கில் முதலீடுகளை மேற்கொள்ள நாடு கடந்த தமிழர்கள் தாயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. துறைமுக நகர பொருளாதார…
மேலும்....
புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் 400 பேர் தலைமறைவு!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள், கொரோனா பரிசோதனைகளிற்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சமூகத்தில் தொற்று மேலும் பரவலடையும்…
மேலும்....
கம்பஹாவில் ஒரேநாளில் 761 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான 3 ஆயிரத்து 623 கொரோனா நோயாளர்களில் அதிகமானவர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, அங்கு 761 பேருக்கு தொற்று உறுதி…
மேலும்....
ராஜபக்ஷ ஆட்சியின் படுமோசமான தோல்வியை வெளிப்படுத்தியுள்ளது உயர்நீதிமன்ற தீர்ப்பு – ரணில்
கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது ராஜபக்ஷ ஆட்சியின் படுமோசமான தோல்வியை வெளிப்படுத்துவதாக உள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்…
மேலும்....
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் எம்மை அழிக்க முற்பட்டவர்கள் அதற்கு எதிராக இன்று பேசுவது வேடிக்கை – பிள்ளையான்
நல்லாட்சி அரசு அமையப்பெற்றதும் பங்கரவாதத் தடைச்சட்டம் முதலில் என்மீதுதான் பாய்ந்தது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி எங்களை அழிக்க முற்பட்டவர்கள் இன்று அதற்கு எதிராக பேசுவது வேடிக்கையாகவுள்ளதென தமிழ்…
மேலும்....