Day: 17 May 2021

கனடாவிலிருந்தபடியே இந்திய நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் மருத்துவர்!

கொரோனாவின் இரண்டாவது அலையின் கோரத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியாவுக்கு உலகின் பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. குறிப்பாக கனடா வென்டிலேட்டர்கள் முதல் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது….

மேலும்....

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறிய இருவருக்கு எதிராக வழக்கு!

வவுனியா சாந்தசோலைப் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறிய இருவருக்கு எதிராக பொலிசாரால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வவுனியா, சாந்தசோலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு…

மேலும்....

வவுனியாவில் மேலும் 17 பேருக்கு கொரோனா!

வவுனியாவில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர்…

மேலும்....

இயக்குநரின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு!

பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் 2013ஆம் ஆண்டு ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ உள்ளிட்ட படங்களின் சிறிய சிறிய…

மேலும்....

முள்ளிவாய்கால் நினைவேந்தல் – 10 பேருக்கு தடை உத்தரவு

வவுனியாவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் அனுஸ்டிக்க வவுனியா நீதிமன்றம் 10 பேருக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் முள்ளிவாய்கால் நினைவேந்தலை நினைவு கூர…

மேலும்....

வெளியானது பயணக் கட்டுப்பாடுகள் குறித்த புதிய அறிவிப்பு

நாட்டிலுள்ள கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டு மீண்டும் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு முதல் 25 ஆம்…

மேலும்....

தடுப்பூசி குறித்து மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை – விளக்குகிறது சுகாதார மேம்பாட்டு பணியகம்

இலங்கையில் தற்போது அஸ்ட்ரசெனிகா , சைனோபார்ம் மற்றும் ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் ஏதேனுமொன்றை முதற்கட்டமாக பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாகவும் அதே தடுப்பூசியே வழங்கப்படும்….

மேலும்....

யாழ். பல்கலைக்கழகத்தில் பொலிஸ், இராணுவக் கண்காணிப்பு தீவிரம்!

நாளை மே 18 யாழ். பல்கலைக்கழத்தினுள் சில மாணவர்கள் நினைவேந்தலில் ஈடுபடலாம் எனப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதனால், பல்கலைக்கழகம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், பல்கலைக் கழகத்தைச் சுற்றி…

மேலும்....

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி குறித்த 3 பொலிஸ் பிரிவுகளும் இன்று இரவு…

மேலும்....

நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்பவரா ? – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

நீண்ட நேரம் வேலை செய்வதால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் மரணிக்கிறார்கள் என உலக சுகாதார  ஸ்தாபனம்  தெரிவித்துள்ளது. நீண்ட நேரம் வேலை செய்வதால் ஊழியர்களுக்கு ஏற்படும் உடல்நிலை பாதிப்பு,…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com