Month: May 2021

முடக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறிய ஐவருக்கும் விளக்கமறியல்!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறியமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட 5 பேரை 7 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது….

மேலும்....

நாமலுக்கும் கொவிட் தடுப்பூசிக்கும் என்ன சம்பந்தம்?: விளையாட்டுத்துறை அமைச்சர் அனைத்தையும் விளையாட்டாகவே செய்கின்றார்

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ஷவிற்கு மாத்திரம் எவ்வாறு பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் தடுப்பூசி ஏற்றும் பணிகளுக்கும் உள்ள தொடர்பு என்னவென தமிழ்…

மேலும்....

பரிசோதனைகளை மேற்கொள்ளாது நாட்டை முடக்குவதில் எதுவிதப் பயனுமில்லை..!

கொரோனா வைரஸ் தொற்றை உறுதி செய்வதற்கான பரிசோதனையை மேற்கொள்ளாமல், நாட்டை முடக்குவது மாத்திரம் ஒருபோதும் பயனளிக்காது என்று சுகாதாரக்கொள்கைகள் ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரவி ரன்னன்…

மேலும்....

பேர்ள் கப்பலின் தீ விபத்து தொடர்பில் விசாரிக்க 10 பேர் அடங்கிய குழு: அஜித் ரோஹண

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு மேலதிக பொலிஸ் அதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மூவர் மற்றும் ஏனைய பொலிஸ் அதிகாரிகளையும்…

மேலும்....

மக்கள் கடல் உணவுகளை உண்ணலாமென அமைச்சர் டக்ளஸ் பொறுப்பில்லாமல் பேசுகின்றார்: சுமந்திரன் சாடல்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் வெடிப்புக்கு உள்ளானதன்  தாக்கமானது இன்னும் ஐம்பது அல்லது  நூறு ஆண்டுகளுக்கு இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மீன் வளமும் பாதிக்கப்படும் என்கின்றனர். அவ்வாறு…

மேலும்....

கொட்டகலையில் 10 குடும்பங்கள் சுயதனிமைப்பத்தலில்…

கொட்டகலை பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அறிவித்துள்ளது. அந்த தோட்டத்தில் வசித்த…

மேலும்....

பிரதமரை சந்தித்தார் புதிய சட்டமா அதிபர் சஞ்ஜய் ராஜரட்ணம்..!

நாட்டின் 48 ஆவது  சட்டமா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (31) அலரி மாளிகையில் சந்தித்தார்….

மேலும்....

புலம்பெயர் உறவுகளின் ஒத்துழைப்புடன் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தயார்: த.தே.கூ

கொவிட் -19 வைரஸ் நிலைமைகளை கையாள்வதில் அரசாங்கம் பலவீனம் கண்டுள்ளது. தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அல்லது தடுப்பூசிகளை  கொள்வனவு செய்வதற்கு  போதுமான பணம் இல்லையென்றால் ,…

மேலும்....

பொலிஸ் நிலையத்திற்குள் பிறந்தநாள் கொண்டாடிய குருநாகல் நகர மேயர் – பொலிஸ் மா அதிபர் தெரிவித்தது என்ன ?

தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும்  பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில், குருணாகல் நகர மேயர்  துஷார சஞ்ஜீவ விதாரண, குருநாகல் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து கேக் வெட்டி…

மேலும்....

பெருமளவு ஆயுதங்கள் காலி கடலில்

பெருமளவு ஆயுதங்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. காலி கடலில் தரித்து நின்ற கப்பல் ஒன்றில் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக கடற்படை பேச்சாளர்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com