Day: 29 April 2021

திருகோணமலையில் 60 க்கும் மேற்பட்டோர் கைது
திருகோணமலை மாவட்டத்தின் சில தினங்களாக கொவிட் தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டதனை தொடர்ந்து சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று காலை 7 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க…
மேலும்....
வவுனியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வவுனியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று நேற்றிரவு (28.04) உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் முடிவுகள் சில இரவு வெளியாகிய நிலையில் 04…
மேலும்....
அவசரகால நிலை ஏற்பட்டால் தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம்; யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்
அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று…
மேலும்....
சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களை மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும்: திலும் அமுனுகம
சடுதியாக அதிகரித்துள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை அரசாங்கம் சிறந்த முறையில் கையாளும். சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களை நாட்டு மக்கள் அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும். நெருக்கடியான சூழ்நிலையில்…
மேலும்....
உருமாறிய வைரஸை எதிர்க்க நாம் தயார்: சுகாதார அமைச்சின் உதவி பணிப்பாளர் உறுதி..!
கொரோனா வைரஸ் உருமாறினாலும், அவற்றை எதிர்ப்பதற்கு நாம் தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சின் உதவி பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் எஸ்.எம். ஆர்னல்ட் இன்றைய தினம்…
மேலும்....
“புர்காவுக்கான தடையும் சிங்கள மக்களை திசைதிருப்பும் முயற்சியே”: முஜிபுர் சாடல்..!
அரசாங்கம் சீன பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடியுள்ள இரகசிய விடயங்களை மறைப்பதற்காக பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகின்றது. அதனடிப்படையிலேயே புர்கா அணிவதை தடை செய்யும் விடயத்தை அரசாங்கம் மீண்டும்…
மேலும்....
கடுகதி ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை இரத்து – ரயில்வே திணைக்களம்
கொவிட்-19 வைரஸ் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ள காரணத்தினால் தூர பிரதேச ரயில் சேவையினை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக நகர் கடுகதி ரயில் சேவைகள்…
மேலும்....
ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்…!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிராகவும், அவரை விடுதலை செய்யக் கோரியும், இரண்டாவது நாளாக இன்று (29.04.2021) மன்னாரில்…
மேலும்....
திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 6 பேருக்கு கொரோனா!
பண்டாரவளை, எல்லா பகுதியிலுள்ள ஹொட்டலொன்றில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 25 ஆம் திகதி…
மேலும்....
இந்தியாவில் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியுள்ளது!
இந்தியாவில் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரஸ் பரவியமை கண்டறியப்பட்டது….
மேலும்....