Day: 28 April 2021

இந்தியாவுடனான விமான சேவையை இரத்து செய்தது அவுஸ்ரேலியா!
இந்தியாவுடனான பயணியர் விமான சேவையை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது. கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலிய…
மேலும்....
தனியார் ஊடகத்திடம் 500 மில்லியன் ரூபாய் நஸ்டஈடு கோரியுள்ள அமைச்சர் டக்ளஸ்!!
தனது நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்தியை வெளியிட்டதாக குறிப்பிட்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 500 மில்லியன் ரூபாய்…
மேலும்....
யானை தாக்கி இராணுவ வீரர் பலி!
பனாகொட இராணுவ முகாமில் யானைத் தாக்கி படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். முகாமில் உள்ள யானை ஒன்றை நீராடுவதற்காக அழைத்துச் சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீராடுவதற்காக…
மேலும்....
சிறை அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது ‘டோஸ்’ – வெளியானது விபரம்
நாளை (ஏப்ரல் 29) முதல் கொவிட் – 19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் சிறை அதிகாரிகளுக்கு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என சிறைச்சாலை செய்தித்…
மேலும்....
சிறைச்சாலையில் சித்திரவதைக்குள்ளாகிய சிவில் சமூக அமைப்பாளர்!
அமைச்சருடன் மோதலின் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சிறைச்சாலையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நுகர்வோர்…
மேலும்....
ஹோட்டலில் திருமணம் – புதுமணத்தம்பதியருக்கு கொரோனா
ஹோட்டலொன்றில் நடைபெற்ற திருமணத்தில் புதுமணத்தம்பதிகள் உட்பட அறுவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி எல்லாவில பிரதேசத்தில் உள்ள கிதலெல்லா பகுதியில் உள்ள ஒரு…
மேலும்....
C-19 சுனாமியில் இந்தியா! தினசரி 13000 பலிகள்! இழப்புகள் இருட்டடிப்பு?
இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோன்று உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் இரண்டு இலட்சத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விபரங்கள் திட்டமிட்டு மறைக்கப்படுவதாகவும்…
மேலும்....
களனி பல்கலை விஞ்ஞானபீட மாணவர்களுக்கு கொரோனா – நிர்வாகம் மீது கடும் குற்றச்சாட்டு
களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் நான்கு மாணவர்களுக்கு கொவிட் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது….
மேலும்....
இலங்கையில் 988 பேருக்கு கொரோனா!
இலங்கையில் சற்றுமுன் 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதை தெரிவித்தார். இவர்கள் அனைவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்....
எரிவாயு சிலிண்டர் தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்
வாடிக்கையாளர்களின் விழிப்புணர்வுக்கு உட்பட்டு 18 லீற்றர் ஹைப்ரிட் பிரிமியர் எரிவாயு சிலிண்டரை புதிய உற்பத்தியாக சந்தைக்கு அறிமுகப்படுத்த லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு…
மேலும்....