Day: 25 April 2021

கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்திக்கொலை!
கிழக்கு லண்டனில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். நியூஹாமின் ஈஸ்ட் ஹாமில் உள்ள பார்கிங் வீதியில் நேற்று (வெள்ளிக்கிழமை)…
மேலும்....
50 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி பிரச்சாரம் பிரித்தானியாவில் ஆரம்பம்
கொரோனா தடுப்பூசி செலுத்தும் வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு புதிய பிரச்சாரம் பிரித்தானியாவில் தொடங்கியுள்ளது. அதன்படி 50 வயதிற்குட்பட்டவர்கள்…
மேலும்....
தேவைக்கேற்ப இலவச சோதனை கருவிகளை வழங்க ஸ்கொட்லாந்தில் அனுமதி!
கொரோன தொற்றினை கண்டறிய விரைவான கோவிட் சோதனை கருவிகள் தேவைக்கேற்ப ஸ்கொட்லாந்தில் அனைவருக்கும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் கண்டறியப்படாத நோயாளிகளை அடையாளம்…
மேலும்....
தமிழ் மொழியைத் திட்டமிட்டுப் புறக்கணித்துள்ள மோடி அரசு- வைகோ கடும் கண்டனம்!
மத்திய அரசு திட்டமிட்டே புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கங்கள் தமிழர்களுக்குத்…
மேலும்....
முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் வெடிப்புச் சம்பவம்- இளைஞன் உயிரிழப்பு, மற்றொருவர் காயம்!
முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞன் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
மேலும்....
இந்தோனேசிய நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியே காணாமல் போனது- 53 பேரும் உயிரிழப்பு!
இந்தோனேசியாவின் பாலி கடற்பகுதியில் கடந்த புதன்கிழமை காணாமல்போயிருந்த இந்தோனேசியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அது வெடித்துச் சிதறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நீர்மூழ்கிக் கப்பல் மூன்று…
மேலும்....
யாழ்.பருத்தித்துறையில் ஆசிரியையை மோதி தள்ளிவிட்டு தப்பி ஓடிய டிப்பர் சாரதி,CCTV காட்சி வெளியானதால் 3 நாட்களின் பின் பொலிஸார் நடவடிக்கை!
யாழ். பருத்தித்துறை – திக்கம் பகுதியில் பொலிஸார் துரத்தி சென்றபோது வீதியால் பயணித்த ஆசிரியை ஒருவரை மோதி தள்ளிவிட்டு தப்பி ஓடிய டிப்பர் வாகன சாரதி கைது…
மேலும்....
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பற்றி கதைத்தால் வாக்குமூலம் பெறப்படும்!
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்…
மேலும்....
முடக்கலுக்கு செல்வது பொருளாதாரத்திற்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் – ஜனாதிபதி
கொவிட் நோய்த் தொற்று பிரச்சினைக்கு இறுதி தீர்வு தடுப்பூசி மாட்டுமே ஆகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மக்களின் பொறுப்பு என்றும்…
மேலும்....
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : இறுதியாக 4 பேர் மரணங்கள் ; கொழும்பில் இரு மரணங்கள் பதிவு
4 கொரோனா மரணங்கள் நேற்று (24) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்நிலையில் நாட்டில் பதிவாகிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி…
மேலும்....