Day: 22 April 2021

மீண்டும் நாளை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறக்கப்படுகிறது!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை திறந்து வைக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி…
மேலும்....
ஐரோப்பிய சூப்பர் லீக்கை திடடமிட்டபடி தொடர முடியாது – ஜுவென்டஸ் தலைவர்
ஐரோப்பிய சூப்பர் லீக்கிலிருந்து ஆறு முன்னணி பிரீமியர் லீக் கிளப்புகள் விலகியதன் விளைவாக லீக் தொடரை திட்டமிட்டபடி நடத்த முடியாது என்று ஐரோப்பிய சூப்பர் லீக் நிறுவனரும்,…
மேலும்....
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்த கால்பந்தாட்ட வீரர்கள்..!
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்களை கால்பந்தாட்ட வீரர்கள் நேற்றைய தினம் நினைவு கூர்ந்தனர். 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின…
மேலும்....
சமநிலையில் நிறைவடைந்த சுப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டித் தொடர்…!
சுப்பர் லீக் கால்பந்தாட்ட போட்டித் தொடரின் ரட்ணம் விளையாட்டுக்குக் கழகத்துக்கும் அப்கன்ட்றி லயன்ஸ் கழகத்துக்கும் இடையிலான போட்டியில் 1க்கு 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது….
மேலும்....
கணவன், மனைவி மீது வாள்வெட்டு!
கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை முசுரம்பட்டி பகுதியில் நேற்று 21.04.2021 இரவு வேளை இனந்தெரியாத இருவர் வீடு புகுந்து கணவன் மனைவி மீது சரமாரியான வாள்வெட்டு…
மேலும்....
தந்தை செலுத்திய முச்சக்கரவண்டியில் சிக்குண்ட ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக பலி..!
தந்தையொருவர் செலுத்திய முச்சக்கரவண்டியில் சிக்குண்ட ஒன்றரை வயது நிரம்பிய ஆண்குழந்தையொன்று சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பிபிலைப் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.பிபிலைப் பகுதியின் நன்னபுராவ என்ற இடத்தைச்…
மேலும்....
புத்தலையில் அரச வங்கி உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா: 21 பேர் சுய தனிமைப்படுத்தலில்…
புத்தலையில் அரச வங்கி உத்தியோகத்தர் ஒருவர், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியமை, பி.சி.ஆர். பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த வங்கியின் 21 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன்,…
மேலும்....
இதுவரையில் தடுப்பூசி போட்ட 74 பேர் உயிரிழப்பு!
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் பைசர், நிறுவனத்தின் கொரோனா…
மேலும்....
கொரோனா தொற்று பரவும் விகிதத்தில் உலக நாடுகளை முந்திய இந்தியா!
இந்தியாவில் கொரோனா தொற்றினால் நாள் ஒன்றில் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 802 பேர்…
மேலும்....
கர்ப்பகாலத்திலும் வீதியில் நின்று பணியை முன்னெடுக்கும் பெண்!
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் தாந்தேவாடா நகரில் உள்ள 29 வயதான துணை போலீஸ் டிஎஸ்பி ஷில்பா சாஹு, தற்போதைய சூழ்நிலையில் கர்ப்பவதியாக இருந்தாலும் தன்னால் வீட்டில் இருக்க…
மேலும்....