Day: 20 April 2021

கனடாவில் 1,167பேரின் நிலை மிகவும் கவலைக்கிடம்!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 591பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும்…

மேலும்....

கனடாவில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இரண்டாவது நபருக்கும் இரத்த உறைவு

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மற்றுமொருவருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதை கனடா உறுதிப்படுத்தியுள்ளது. அந்தவகையில் நாட்டில் இதுவரை இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது….

மேலும்....

ஆரம்பப் போட்டியில் கொழும்பு எப்.சி. இலகு வெற்றி

பண மழை பொழியும் சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடரின் ஆரம்பப்போட்டியில் நியூ யங்ஸ் அணியை எதிர்த்தாடிய கொழும்பு எப்.சி. அணி 4 க்கு 0 என்ற கோல்…

மேலும்....

பிரெஞ்சு தூதரின் வெளியேற்றத்திற்காக வாக்கெடுப்புக்கு செல்லும் பாகிஸ்தான்

இஸ்லாமியவாதிகளின் வன்முறை மற்றும் பிரான்ஸ் எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னர் பிரெஞ்சு தூதரை வெளியேற்ற பாகிஸ்தான் அரசாங்கம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் வாக்களிக்கும் என்று அந் நாட்டு உள்துறை அமைச்சர்…

மேலும்....

ராகுல் காந்திக்கு கொரோனா

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைலை…

மேலும்....

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு : அச்சம் கொள்ள வேண்டாம் – அரசாங்கம்

புத்தாண்டின் பின்னர் நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. எனினும் மக்கள் இது தொடர்பில் வீண் அச்சமடையத் தேவையில்லை. நிலைமை தீவிரமடையும் பட்சத்தில் சுகாதார தரப்பினரின்…

மேலும்....

சிறைச்சாலைக்கு கைதியை பார்வையிடச் சென்ற பெண் கைது – காரணம் இது தான் !

நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வந்ததாக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவரை பார்வையிடுவதற்காக…

மேலும்....

நாட்டில் இரு வேறு சம்பவங்களில் பெண் உட்பட இருவர் கொலை

நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மோதல்களின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ரத்கம பொலிஸ்…

மேலும்....

ஆலயச்சூழலில் இறந்த கோழிக்குஞ்சுகளை வீசிய விசமிகள்

வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தை அண்டிய பகுதியில் உயிரிழந்த கோழிக்குஞ்சுகளை வீசிச்சென்றுள்ளமையால் சுகாதார சீர்கேடான நிலமை உருவாகியுள்ளது. குறித்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு முன்பாகவுள்ள பள்ளத்தில் விசமிகள்…

மேலும்....

நுண்கடனால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் – சஜித் கோரிக்கை

நுண்கடன் திட்டத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணம் என்ன ? அத்துடன் வடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க கடந்த அரசாங்கம் மேற்கொண்டுவந்த திட்டத்தை அரசாங்கம் இல்லாமல்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com