Day: 19 April 2021

சகோதரனின் தாக்குதலில் சகோதரி பலி
கற்பிட்டி நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குடா பீ முகாமில் சகோதரனின் தாக்குதலுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்….
மேலும்....
ஆயுத பயிற்சிப்பெற்ற 350 இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடமாடுவதாக தகவல்: எத்தனை பேர் இதுவரை கைதானார்கள்?
இவர்களில் தற்கொலை குண்டுதாக்குதல்களை மேற்கொண்டு இறந்தவர்கள் தவிர ஏனைய அனைவரும் நாட்டின் பல பகுதிகளிலும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். எஞ்சியோரில் மிகக் குறுகியளவானோரே கைது செய்யப்பட்டுள்ளனர் என அருட்தந்தை …
மேலும்....
இலங்கையர்கள் குறித்து தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரத்தை வெளிநாட்டவர்களுக்கு வழங்க முடியாது – பாக்கியசோதி
கொழும்பு துறைமுகநகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தின் ஊடாக துறைமுகநகர செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆணைக்குழுவிற்கு வெளிநாட்டவர்களை நியமிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். இலங்கை என்பது இறையாண்மை உடைய சுயாதீன…
மேலும்....
அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்கும் திகதி அறிவிப்பு
நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்கிழமை திறக்கவும் இரண்டாம் தவணை விடுமுறை காலத்தை ஒரு வார காலத்திற்கு மட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது . தேசிய…
மேலும்....
25 தமிழ்த் தொகுதிகளை உருவாக்குமாறு செந்தில் தொண்டமான் வலியுறுத்தல்
மலைநாட்டில் 10 இலட்சம் மலையக மக்கள் செரிந்து வாழ்கின்ற சூழ்நிலையில், புதிய தேர்தல் முறைமையின் படி, மாகாண சபைகள் மூலம் அந்தப் 10 இலட்சம் மக்களுக்கும் ஐந்து…
மேலும்....
ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமரின் தலைமையில்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் அலரி…
மேலும்....
5 உடும்புகளுடன் கிளிநொச்சியில் ஒருவர் கைது
வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிக்காக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த…
மேலும்....
டி வில்லியர்ஸ்- மேக்ஸ்வெல் அதிரடி: கொல்கத்தாவை பந்தாடியது பெங்களூர் அணி!
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 10ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 38 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சென்னை மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், றோயல்…
மேலும்....
பர்முயுலா-1: எமிலியா ரோமக்னா கிராண்ட் பிரிக்ஸில் மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதலிடம்!
பர்முயுலா-1 கார்பந்தயத்தின் எமிலியா ரோமக்னா கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதலிடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம்,…
மேலும்....
மொன்டி கார்லோ மாஸ்டர்ஸ்: ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாஸ் சம்பியன்!
ஆண்களுக்கே உரித்தான மொன்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. கடந்த 10ஆம் திகதி ஆரம்பமான இத்தொடரின் மகுடத்திற்கான ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்…
மேலும்....