Day: 18 April 2021

தம்பலகாமத்தில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் பலி

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பரவிபாஞ்சான் குளத்திற்கு நீராடச்  சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது….

மேலும்....

ஹெரோயினுடன் கணவன், மனைவி கைது

தலங்கம பொலிஸாரினால் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹீனட்டிகும்புற பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 500 கிராம் ஹெரோயினுடன் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்…

மேலும்....

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத் தூபி

உயிர்த்தஞாயிறுதின  குண்டுதாக்குதலில் உயிரிழந்த வர்களை நினைவுக்கூருவதற்கான தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொரளை பொது மயானத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இன்று ஞாயிற்றுக்கிழமை பேராயர்  கர்தினால் மெல்கம் ரஞ்சித்…

மேலும்....

நாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி – சஜித்

நாட்டு மக்களை 3 ஆம் தரப்பினராக்கி இலங்கையை அடிமை தேசமாக்க அரசாங்கம் முயற்சி நாட்டு பிரஜைகளை மூன்றாம் தரப்பினராக்கி , வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமையளித்து இலங்கையை அடிமை தேசமாக்க…

மேலும்....

பெரும்பான்மை உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது – எச்சரிக்கிறார் எல்லே குணவங்க தேரர்

கொழும்பு துறைமுக நகர விவகாரத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதற்காக தான்தோன்றித்தனமாக செயற்பட இடமளிக்க முடியாது.  நாட்டில் தேவையற்ற…

மேலும்....

நீதிமன்ற விடுமுறை நாட்களில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டதில் சந்தேகம் – அஜித் பி பெரேரா

பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலத்தில் கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இந்த சட்ட மூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டுள்ளதா என்பதையே நீதிமன்றம்…

மேலும்....

கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை…

மேலும்....

அபுதாபிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின்போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் இருநாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம்…

மேலும்....

கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதாக தகவல்!

கொரோனா வைரஸ் தொற்று காற்றில் பரவும் தன்மையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உறுதியான சான்றுகள் கிடைத்திருப்பதாக லான்செட் மருத்துவ இதழ்…

மேலும்....

தமிழகத்தில் விரைவாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று: அதிகாரிகளுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டமொன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com