Day: 17 April 2021

ஜதீந்திரா அவா்களின் புகழுடலிற்கு கஜேந்திரன் எம்.பி அஞ்சலி!

இனஅழிப்புப் போரின் போது எம் தேசத்து மக்களிற்காக வைத்தியத்துறையில் அரும்பணி செய்த ஜதீந்திரா அவர்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும்…

மேலும்....

அரச குடும்பத்தினரின் கண்ணீர் மழையில் இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம்

அரச குடும்பத்தினரின் கண்ணீர் மழையில் இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இளவரசர் பிலிப்பின் பாணியில் அவர் விரும்பிய வகையில் அவரது எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இறுதி…

மேலும்....

விடுதலைப்புலிகள் மீளுருவாக்க முயற்சி புதுக்குடியிருப்பில் ஒருவர் கைது…!

பயங்கரவாத செயற்பாட்டினை உருவாக்கும் நோக்குடன் குழுக்கள் அமைத்து செயற்பட்டமை மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும்…

மேலும்....

மானிப்பாயைச் சேர்ந்த பெண் கொரோனாவால் உயிரிழப்பு

மானிப்பாயைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் கொவிட்-19 கொரோனா வைரஸ்  நோயினால் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்….

மேலும்....

அம்பாறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக  கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக  கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்த்துள்ளதுடன்  கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை  நடாத்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு…

மேலும்....

2022 இல் மாகாணசபைத் தேர்தல் ?

நான்கு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இழுபறி நிலையிலுள்ள மாகாண சபைத் தேர்தலை அடுத்தாண்டின் ஆரம்பத்தில் நடத்துவதற்கான அநேக சாத்தியங்கள் உள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்…

மேலும்....

நல்லாட்சியில் ஜனாதிபதி கோட்டபாயவை கைதுசெய்ய முயன்றபோது பாதுகாத்தவர் விஜயதாஸ – மேர்வின் புதுத் தகவல்

நல்லாட்சி அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு முயற்சிகள் இடம்பெற்ற போது , அது சட்டத்திற்கு முரணான செயற்பாடு என தெரிவித்து அவரை சிறைவாசத்திலிருந்து…

மேலும்....

இலங்கையில் இதுவரை கொரோனாவால் 617 பேர் உயிரிழப்பு

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் 617 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இறுதியாக 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொவிட்…

மேலும்....

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 9,346பேர் பாதிப்பு- 41பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒன்பதாயிரத்து 346பேர் பாதிக்கப்பட்டதோடு 41பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது…

மேலும்....

நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவையாளராக திகழந்த நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com