Day: 14 April 2021

கனடாவில் நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம்!
கனடாவில் கார் சாலையில் இருந்து விலகி சென்று மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் நியூ பிருன்ஸ்விக் மாகாணத்தில் சனிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு சாலையில்…
மேலும்....
தமிழ் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) இன்று…
மேலும்....
அமெரிக்காவை எச்சரிக்கிறது சீனா
உலக விவகாரங்களில் உயர்ந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம். அத்துடன் இறுதி கருத்து காணப்படுவதாகவும் கருத்துக்களை பகிர வேண்டாம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அமெரிக்காவை…
மேலும்....
அமெரிக்காவில் பாடசாலைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி, பொலிஸ் அதிகாரி காயம்
அமெரிக்காவில் பாடசாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லபட்டதுடன் பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவில் பாடசாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட…
மேலும்....
சிவப்பு எச்சரிக்கை விடுத்தது வளிமண்டலவியல் திணைக்களம்
நாட்டில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கிளிநொச்சி , முல்லைத்தீவு,…
மேலும்....
மக்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து சேவை 19 ஆம் திகதிவரை தொடரும்
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தனது சொந்த இடங்களுக்கு புறப்பட்டு செல்லும் பொது மக்களுக்காக கடந்த 9 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட விசேட பஸ் மற்றும்…
மேலும்....
” சந்தோஷமாக இருக்க முடிவதில்லை : ஒவ்வொரு புத்தாண்டிலும் எமது பிள்ளைகள் நினைவுக்கு வருகின்றனர்” மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து இன்றுடன் 4 ஆண்டுகள்
31 உயிர்களை காவுகொண்ட மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு ஏற்பட்டு இன்றுடன் 4 ஆண்டுகள் பூரத்தியாகின்றது. இந்த குப்பை மேடு சரிவின் காரணமாக வீடுகள் இழந்தோருக்கு வீடுகள்…
மேலும்....
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 95 700 ஐ கடந்துள்ளது. இன்று புதன்கிழமை இரவு 8 மணி வரை 99 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த…
மேலும்....
புத்தாண்டில் யாழில் கோர விபத்து : இரு சகோதரர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, மற்றையவர் படுகாயம்
சகோதரர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது எதிரே வந்த வாகனம் மோதியதில் சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய சிறுவன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா…
மேலும்....
சிறையில் ரஞ்சனை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் வழங்கிய உறுதி
ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் சொத்தாவார். அவருக்கு நியாயம் கிடைப்பதற்காக ஜனநாயக ரீதியிலும் , சட்ட ரீதியிலும் , அரசியலமைப்பிற்கு இணங்கவும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி…
மேலும்....