Day: 11 April 2021 (Page 2/3)

பாக்ஸ் ஆபிஸை சூடுபிடிக்க வைத்துள்ள தனுஷின் கர்ணன்

மாரி செல்வராஜ் இயக்கிய தனுஷின் கர்ணன் ஏப்ரல் 9 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை சூடுபிடிக்க வைத்துள்ளது.  ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கர்ணன்…

மேலும்....

ஜா-எல யில் தீ விபத்து!

ஜா-எல பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு பிரிவின் இரு வாகனங்கள் சேவையில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு பிரிவினர்…

மேலும்....

கொரோனாவால் 2 பேர் பலி -95 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 2 பேர் இறுதியாக உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 598 ஆக…

மேலும்....

அரசால் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் 1000 ரூபா வழங்கப்பட வேண்டும் – வடிவேல் சுரேஷ்

முதலாளிமார் சம்மேளனத்தினால் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்டங்கள் மாத்திரமின்றி அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் சகல தொழிலாளர்களுக்கும் 1000 ரூபாய் நாளாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக நிரந்தர…

மேலும்....

விரைவான அன்டிஜென் பரிசோதனை இன்று முதல்

புத்தாண்டு காலப் பகுதியினை முன்னிட்டு கொழும்பிலிருந்து வெளியேறும் நபர்கள் மீது சீரற்ற விரைவான அன்டிஜென் பரிசோதனைகளை நடத்தும் திட்டம் இன்று முதல் மேற்கொள்ளப்படும். எனினும் சீரற்ற அன்டிஜென்…

மேலும்....

சிறுபான்மை சமூகங்களின் உரித்துக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் – பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்

சிறுபான்மை சமூகங்களின் உரித்துக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும் என்று இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கட்டாக் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியில்…

மேலும்....

கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக கிராமப்புறங்களுக்குச் செல்லும் மக்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தேவைக்கேற்ப போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தினாலும், மக்களின் கிராமப்புற…

மேலும்....

தென்னிலங்கையில் வைத்து சிறுமிக்கு ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி காற்றில் பறந்ததா?

ஜனாதிபதியின் கிராமத்துடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் கடந்த 27 ஆம் திகதி மாத்தறையில் பிடபெத்தர, கிரிவெல்கெல கிராமத்தில் தேரங்கல மகா வித்தியாலயத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சென்றிருந்தார்….

மேலும்....

கோழி இறைச்சிக்கு நிர்ணயிக்கப்பட்டது விலை!

நாட்டில் அண்மையில் கோழி இறைச்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்ததால் கோழி வியாபாரம் செய்வோர் மட்டுமன்றி நுகர்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பிரச்சினையை தீர்க்கும் வகையில்…

மேலும்....

மகிந்தவின் உடல்நிலை குறித்து விசாரிக்க விரைந்த முக்கியஸ்தர்கள்

முழங்கால் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உடல்நிலை குறித்து விசாரிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் நிமல் சிறிபால…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com