Day: 11 April 2021

யாழில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது!
யாழ்.வலி. வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 15 மின் நீர்ப்பம்பிகள்,…
மேலும்....
சட்டவிரோதமாக அகழ்ந்து குவிக்கப்பட்ட கிரவல் ; கிராம அலுவலரின் மனைவி கைது!
முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கருவேலன்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் மானுருவி பகுதியில் அனுமதிப்பத்திரம் அற்ற காணி ஒன்றில் சட்டவிரோதமாக கிராம அலுவலர் ஒருவரால்…
மேலும்....
7 விக்கெட்டுகளினால் சென்னையை வீழ்த்திய டெல்லி!
ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 14 ஆவது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட்…
மேலும்....
தலைமன்னார் – தனுஷ்கோடிக்கு இடையேயான கடற்பரப்பை நீந்திக் கடந்த இரண்டாவது வீரர்!
தலைமன்னார் – தனுஷ்கோடிக்கிடையிலான பாக்கு நீரிணை வெற்றிகரமாக நீந்திக் கடந்த கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இலங்கை கடற்படையைச் சேர்ந்த ரோஷான் அபேசுந்தர பெற்றுள்ளார். அதன்படி…
மேலும்....
நிலத்தடி வெள்ளத்தில் சிக்கியுள்ள 21 சீன சுரங்கத் தொழிலாளர்கள்!
சீனாவின் வடமேற்கில் நிலத்தடி வெள்ளத்தால் சிக்கிய 21 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களை மீட்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந் நாட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சின்ஜியாங் பிராந்தியத்தில்…
மேலும்....
இந்தியாவில் மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி!
இந்தியாவில் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டின் காரணமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. மேற்குவங்க துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியானதையடுத்து, சிதால் குர்ச்சி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி 125 ல்…
மேலும்....
இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கை தவறவிடும் பிரிட்டன் பிரதமர்!
எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கலந்து கொள்ள மாட்டார் என டவுனிங் ஸ்ட்ரீட் அறிவித்துள்ளது. பிரிட்டனின் கொரோனா…
மேலும்....
இந்தியாவில் ஒரே நாளில் 1.52 இலட்சத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளம்!
இந்தியாவில் ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது. அதன்படி நேற்றைய தினம் 1.52 இலட்சத்திற்கும் அதிகளவான புதிய கொரோனா…
மேலும்....
மியன்மார் நகரொன்றில் ஒரே நாளில் 82 பேர் கொலை!
ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மியான்மர் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டனர் என்று அந் நாட்டு சுயாதீன ஊடகங்கள்…
மேலும்....
சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்ட லங்காகம – நில்வெல்ல பாலம்!
இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – நில்வெல்ல பாலம் நேற்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழா தெற்கு மாகாண ஆளுநர் டாக்டர் வில்லி கமகேவின்…
மேலும்....