Day: 9 April 2021

கனடாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!
கனடாவில் கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 10 இலட்சத்து 20 ஆயிரத்து 893 பேர் கொரோனாவால்…
மேலும்....
புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக இருக்கும் கனடாவில் அசிரியையாக பணியாற்றும் இலங்கை தமிழ்ப்பெண்!
கனடாவில், ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கைத் தமிழரான மீரா பாலா, பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். தமிழ்க் கனேடிய எழுத்தாளரான மீரா, சிறுவர் புத்தகங்கள் பலவற்றை…
மேலும்....
கனடாவில் 30 நாட்களுக்கு மேலாக காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி!
கனடாவில் 30 நாட்களுக்கு மேலாக காணாமல் போயுள்ள 15 வயது சிறுமி இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளார். ரொறன்ரோவை சேர்ந்த 15 வயதான சிறுமி தெரசா பெலிசியா பிரவுன்….
மேலும்....
14 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம் ; முதல் ஆட்டத்தில் மும்பை – பெங்களூரு மோதல்
14 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் ஆரம்பமாகவுள்ளது. சென்னை, சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். தொடரின் முதல்…
மேலும்....
தடகள போட்டியில் டில்ஷி குமாரசிங்க தேசிய சாதனை
தேசிய தடகள விளையாட்டு (national athletic trials) போட்டிகளில் டில்ஷி குமாரசிங்க தேசிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். டில்ஷி குமாரசிங்க பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2.02:52…
மேலும்....
பிரேசிலில் ஒரே நாளில் 4,249 பேர் கொரோனாவால் உயிரிழப்பு
பிரேசிலில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா வைரஸ் தொற்றினால் நாளாந்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 4,249 பேர்…
மேலும்....
இந்தியாவில் ஒரே நாளில் 1 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 5 ஆம் திகதி இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் முதல்…
மேலும்....
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி, 4 பேர் காயம்
அமெரிக்காவிலுள்ள டெக்ஸ்சாஸ் பூங்காவில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 5பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றநிலை…
மேலும்....
பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, தென்…
மேலும்....
பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை இன்றுடன் நிறைவு
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளனினதும் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை இன்றுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி இன்றுடன் மூடப்படும் பாடசாலைகள் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக…
மேலும்....