Day: 8 April 2021

கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,763பேர் பாதிப்பு- 45பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 763பேர் பாதிக்கப்பட்டதோடு 45பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை…

மேலும்....

லண்டனில் உள்ள பிரித்தானியாவுக்கான மியன்மார் தூதர் வெளியேற்றம்!

லண்டனின் மேஃபர் பகுதியில் உள்ள மியன்மார் நாட்டு தூதரகத்தின் தூதர் க்யாவ் ஸ்வார் மின், வெளியேற்றப்பட்டுள்ளார். மியன்மார் தூதரகத்தின் இராணுவ அதிகாரி (Military Attache) மற்ற தூதரக…

மேலும்....

நோர்வேயில் கொவிட்-19 தொற்றினால் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நோர்வேயில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நோர்வேயில் ஒரு இலட்சத்து ஆயிரத்து 82பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்….

மேலும்....

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,148பேர் பாதிப்பு- 32பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 148பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது…

மேலும்....

கொவிட் தொற்று அதிகரிப்பு: மீண்டும் தொலைநிலைக் கற்றலுக்குள் நுழைந்த ரொறொன்ரோ பாடசாலைகள்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், ரொறொன்ரோ பாடசாலைகள் தொலைநிலைக் கற்றலுக்குள் நுழைந்துள்ளன. ரொறொன்ரோ பொது சுகாதாரம் பிரிவு 22 உத்தரவின் படி, ஏப்ரல்…

மேலும்....

தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் – அறிவிப்பு வெளியானது!

தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறித்த கட்டுப்பாடுகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை…

மேலும்....

மிகப்பெரிய அழிவு நாட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறது – மத்திய அரசு!

மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக  மிகப்பெரிய அழிவு நாட்டை எதிர்நோக்கி காத்திருப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்…

மேலும்....

இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறன் சீனாவிடம் உள்ளது – பிபின் ராவத்

இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறனை சீனா கொண்டுள்ளதாக இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து…

மேலும்....

தமிழ் அரசியல் கைதியின் தாயொருவருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்!

தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்குத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதி…

மேலும்....

யாழ். மாநகர சபையின் காவல் படை மற்றும் சீருடை குறித்து விசாரணை- அஜித் ரோஹன

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்டுள்ள மாநகர காவல் படை மற்றும் அதன் சீருடை தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அந்தவகையில்,…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com