Day: 7 April 2021

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 இலட்சத்தினை நெருங்குகின்றது!

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா ஆறாவது இடத்தில் நீடிக்கின்றது. இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 43 இலட்சத்து 64…

மேலும்....

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீள அமுலாக்கும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தத்தை மீள அமுல்படுத்துவது குறித்து ஈரானும் முக்கிய உலக வல்லரசு நாடுகளும் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. ஈரான், பிரித்தானியா, சீனா, ரஷ்யா,…

மேலும்....

யாழ் நகரில் சில கடைகளை நாளை திறக்க நடவடிக்கை – வி. மணிவண்ணன்

நாளை மூடப்பட்டிருந்த கடைகளில் அரைவாசிக்கு மேற்பட்ட கடைகள் நாளை திறக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து…

மேலும்....

சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் ஏப்ரல் 13 ல் மலேசியாவுக்கு மீள் ஏற்றுமதி!

புற்றுநோயை ஏற்படுத்தும் திரவம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள தேங்காய் எண்ணெயின் ஆறு கொள்கலன்களும் 13 ஆம் திகதி மலேசியாவுக்கு அனுப்பப்படும் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது….

மேலும்....

மண், மொழி, மக்களைக் காக்க தொடர்ந்தும் களத்தில் நிற்போம்- கமல்ஹாசன்

மண், மொழி, மக்களைக் காக்க தொடர்ந்தும் களத்தில் நிற்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்று…

மேலும்....

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 209 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த…

மேலும்....

சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா ஆகியோருக்கு இன்று (புதன்கிழமை) விதிக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனையில் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது….

மேலும்....

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 திகதிகளில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும் சில…

மேலும்....

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஒரு வருட சிறை: தீர்ப்பு வழங்கியது சிறப்பு நீதிமன்றம்!

நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை விசாரிக்கும் சென்னை…

மேலும்....

யாழ். நகரில் மேலும் 54 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் நகரினைச் சேர்ந்த மேலும் 54 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். திங்கட்கிழமை யாழ்.நகர் நவீன…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com