Day: 6 April 2021

தமிழக சட்டசபை தேர்தல் : நடிகர் விஜய் வாக்களிப்பு!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அந்தவகையில் தற்போது நடிகர் விஜய் நீலாங்கரை வாக்குச்சாடியில்…
மேலும்....
தமிழக சட்டப்பேரவை தேர்தல் : பிரபலங்கள் வாக்களிப்பு!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்று (செவ்வாக்கிழமை) காலை ஏழு மணிமுதல் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைநட்சத்திரங்கள் பலர் வாக்களித்துள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்துள்ளார். இவரை…
மேலும்....
இங்கிலாந்தில் திட்டமிட்டபடி முடக்கநிலை கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படும்: பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்!
இங்கிலாந்தில் திட்டமிட்டபடி முடக்கநிலை கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். அத்தியாவசியமற்ற கடைகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் அடுத்த திங்கட்கிழமை (12ஆம்…
மேலும்....
தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரவுள்ளது- டி.டி.வி.தினகரன்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பு இன்று நடைபெற்றுவரும் நிலையில், பெரியளவிலான மாற்றமொன்று தமிழகத்தில் வரும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்…
மேலும்....
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று!
கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 690 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை மேலும்…
மேலும்....
புதிய மாறுபாடுள்ள வைரஸ் அதிகரிப்பு: வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என ரஷ்யா அறிவிப்பு!
புதிய மாறுபாடுள்ள கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததையடுத்து வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு மக்களுக்கு ரஷ்யா அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த…
மேலும்....
டெல்லியில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 30 திகதி இரவு 10…
மேலும்....
தமிழக சட்டமன்ற தேர்தல் : ஒரு மணி நிலைவரம்!
தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், மதியம் ஒரு மணிவரை 39.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. இரண்டு மணித்தியாளங்களுக்கு ஒருமுறை…
மேலும்....
அரசியல் ஸ்திரத்தன்மையைக் குழப்புவதற்கு நாட்டில் மிகப்பெரிய சதி நடக்கிறது- பிரதமர் மோடி
குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்கள் குறித்து மக்களுக்குத் தவறாக எடுத்துச் செல்லப்படுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை குழப்புவதற்கு…
மேலும்....
1000 ரூபா நாள் சம்பளம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 ஆம் திகதி கிடைக்கும் – ஜீவன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்மாதம் 10 ஆம் திகதி 1000 ரூபாய் நாள் சம்பளம் என்ற அடிப்படையில் முழுமையான சம்பளம் கிடைக்கப் பெறும். வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட தினமான…
மேலும்....