Day: 3 April 2021

கொரோனா மரணங்கள் அதிகரிப்பு : இன்று மாத்திரம் 8 மரணங்கள் பதிவு
நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 579 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாத்திரம் 8 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன் படி இன்று மாலை 4 மரணங்கள்…
மேலும்....
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் – கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்
2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை பெறுபேற்றை இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பரீட்சையின் பெறுபேற்றை கொண்டு மாணவர்கள் காலதாமதமில்லாமல் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படுவார்கள்…
மேலும்....
இந்தியாவில் உயர்கல்வியை தொடர புலமைப் பரிசில்கள்
கலாசார உறவுகளுக்கான இந்தியக் கவுன்சிலின் 2021 – 2022 கல்வி ஆண்டுக்கான புலமைப் பரிசில்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. அதற்மைய நேரு ஞாபகார்த்த…
மேலும்....
கனடாவில் லொட்டரியில் பெரும் தொகை பரிசு வென்ற இலங்கை தமிழர்!
கனடாவில் வசிக்கும் தமிழருக்கு லொட்டரியில் பெரிய பரிசு விழுந்துள்ள நிலையில் அவர் தான் இலங்கைக்கு பயணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். ஒன்றாறியோவின் மிசிசாகா நகரில் வசிப்பவர் சிவராமன்…
மேலும்....
சண்டை நடக்கிறது சமாதானம் பேச வாருங்கள் என அழைத்தே என்மீது வாள்வெட்டு தாக்குதல் நடந்தது!
யாழில் திருட்டு கும்பலை பிடித்து கொடுத்த இளைஞர் குழுவில் இருந்த பிரதேசசபை உறுப்பினர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் படுகாயமடைந்த அவரை நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் நேரில்…
மேலும்....
கனடாவின் ஒன்டாரியோவில் 4 வார கால ஊரடங்கு!
கனடா நாட்டில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு அந்நாட்டின் பிரதமர் டக் போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றில், கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் 4 வார…
மேலும்....
தடுப்பூசி தகுதிக்கான வயது வரம்பை மீண்டும் குறைப்பதாக ரொறொன்ரோ அறிவிப்பு!
தடுப்பூசி தகுதிக்கான வயது வரம்பை மீண்டும் குறைப்பதாக ரொறொன்ரோ மேயர் ஜோன் டோரி தெரிவித்துள்ளார். இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8:00 மணிக்கு ரொறொன்ரோ தடுப்பூசி தளங்களில்…
மேலும்....
கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,686பேர் பாதிப்பு- 6பேர் உயிரிழப்பு!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 686பேர் பாதிக்கப்பட்டதோடு 6பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது…
மேலும்....
மனித உடல்களை அடக்கம் செய்ய கல்லறைகளுக்கு பெரும் தட்டுப்பாடு !
கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய பிரேசிலில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பழைய கல்லறைகளை சுத்தம் செய்து புதிய உடல்களை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரேசிலில்…
மேலும்....
நியமிக்கப்பட்டது தற்காலிக கிரிக்கெட் நிர்வாகக் குழு!
இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக்குழுத் தேர்தல் இடம்பெறும் வரை, பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தலைமையில் 5 பேர் கொண்ட கிரிக்கெட் முகாமைத்துவ குழுவொன்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்…
மேலும்....