Day: 2 April 2021

‘வன் உம்மா’ எனும் வட்ஸ் அப் குழுவை சேர்ந்த மேலும் இருவர் கைது
கட்டாரிலிருந்து ‘வன் உம்மா ‘ ( ஒரே சமூகம்) எனும் பெயரில் வட்ஸ் அப் சமூக வலைத் தள குழு ஒன்றினை அமைத்து அதனூடாக அடிப்படைவாத கருத்துக்களை…
மேலும்....
$150 மில்லியன் பெறுமதியான கொக்கேய்ன் கடத்தல் விவகாரத்தில் அவுஸ்திரேலிய ஒலிம்பிக் வீரர் சிக்கினார்
அவுஸ்திரேலியாவின் ஒலிம்பிக் படகோட்ட வீரரான நாதன் பாகலே மற்றும் அவரது சகோதருக்கு எதிராக 152 மில்லின் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்றதாக…
மேலும்....
சச்சின் டெண்டுல்கர் வைத்தியசாலையில் அனுமதி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றுக்குள்ளாகி வீட்டிலிலே ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பின்னர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 47…
மேலும்....
தாய்வானில் ரயில் தடம் புரண்டு விபத்து ; பலர் உயிரிழப்பு
தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் வெள்ளிக்கிழமை ரயிலொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக…
மேலும்....
ஆங் சான் சூகி மீது கடுமையான குற்றச்சாட்டு பதிவு
காலனித்துவ கால உத்தியோகபூர்வ ரகசியச் சட்டத்தை மீறியதாக பெப்ரவரி முதலாம் திகதி ஆட்சி கவிழ்ப்பின்போது கைது செய்யப்பட்ட மியான்மரின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகிக்கு எதிராக…
மேலும்....
தாய்வான் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக உயர்வு
தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் வெள்ளிக்கிழமை ரயிலொன்று தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 36 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த விபத்தில் மேலும் 72…
மேலும்....
கடிதம் எழுதிவைத்துவிட்டு இளம் வயது கர்ப்பிணி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் 20 வயதேயான கர்ப்பிணி ஒருவர் கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது. ஐதராபாத் நகரின்…
மேலும்....
பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்து கொள்ளும் திருநங்கை?
பிக்பொஸ்4 மிகவும் சிறப்பாக முடிந்த நிலையில் பிக்பொஸ்5 பற்றிய தகவல்கள் வந்த வண்ணமே உள்ளது. மேலும் பிக்பொஸ் 5 வரும் ஜூன் மாதம் துவங்க உள்ளது என…
மேலும்....
இராயப்பு ஜொசெப் ஆண்டகையின் மறைவிற்கு அரசியல் கைதிகளின் அஞ்சலி!
மனித நேயமும் பிறர் அன்பும் மிகுந்த பெருந்தகையான இவர், தமிழ் அரசியல் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கும் அத்தனை சிறைச்சாலைகளினதும் வாசல்களைத் தரிசித்து கைதிகளின் மனங்களில் தன்னம்பிக்கையை ஊட்டி, ஓர்…
மேலும்....
குளத்தில் நீராடச் சென்ற 15 வயது மாணவன் பலி
குளத்தில் நீராடச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா இராகலை சூரியகந்தை தோட்டத்தை சேர்ந்த தரம்…
மேலும்....