Day: 1 April 2021

இலங்கையில் மூன்றாவது கொரோனா அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்!
புத்தாண்டில் மூன்றாவது கொரோனா அலை ஏற்படுவதற்கான அவதானம் இருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக மக்கள் வர்த்தக நிலையங்களுக்குச்…
மேலும்....
ஆரோக்கியமான வாழ்விற்கு 10 எளிய மருத்துவகுறிப்புகள்!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள் அவ்வாறு நோயின்றி வாழ கீழே தரப்பட்ட மருத்துவகுறிப்புகள் பின்பற்றுங்கள். வாழைப் பூ சாப்பிட்டால் ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புகள் வெளியேறும். ஆண்மை…
மேலும்....
மனைவியை கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கிய கணவன் – கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிவபுரம் கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச் சம்பவம்…
மேலும்....
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் விபத்து – வாகன சாரதி படுகாயம்
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தள்ளாடி சந்தியில் கிரவல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் இன்று வியாழக்கிழமை (1) காலை 9.30 மணியளவில் குடை…
மேலும்....
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜி.எல். பீரிஸ் வேண்டுகோள்
இராணுவத்தினரையும் நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்க ஜெனிவா விவகாரத்தில் ஒருமித்த கொள்கையினை பேணுவது அவசியமாகும். இலங்கைக்கு எதிராக சர்வதேச அரங்கில் முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகளை தோற்கடிக்க நாடு என்ற ரீதியில்…
மேலும்....
கொரோனாவால் மேலும் 3 பேர் உயிரிழப்பு
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று நாட்டில் மேலும் மூவர் உயரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின்…
மேலும்....
அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 4 பேர் பலி
அமெரிக்கா – தெற்கு கலிபோர்னியாவில் ஓரேஞ்ச் கவுண்டியிலுள்ள வணிக வளாகத்தில் புதன்கிழமை இரவு இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள். …
மேலும்....
ஹாங்கொங்கில் ஜனநாயகத்திற்கான மற்றோர் அடி
நகரின் ஜனநாயக சார்பு இயக்கத்திற்கு சமீபத்திய அடியாக ஹாங்கொங் ஊடக அதிபர் ஜிம்மி லாய் மற்றும் ஆறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 2019 இல் அங்கீகரிக்கப்படாத அரசாங்க…
மேலும்....
கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,518பேர் பாதிப்பு- 33பேர் பலி!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 518பேர் பாதிக்கப்பட்டதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக…
மேலும்....
இளைஞர்களுக்கு ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி வேண்டாம்.. ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து.. ‘இந்த’ நாட்டிலும் தடை
மிக தீவிரமான பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் கனடா நாட்டின் பெரும்பாலான மாகாணங்கள் 55 வயதுக்குக் கீழானவர்களுக்கு ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளன. உலகெங்கும் கொரோனா…
மேலும்....