Day: 30 March 2021

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,321பேர் பாதிப்பு- 28பேர் உயிரிழப்பு!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 321பேர் பாதிக்கப்பட்டதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக…
மேலும்....
கடந்த 24 மணித்தியாலத்தில் 4,321பேர் பாதிப்பு; 28பேர் உயிரிழப்பு
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 321பேர் பாதிக்கப்பட்டதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை…
மேலும்....
முதலாம் நாள் ஆட்ட முடிவில் 287 ஓட்டங்களுடன் மே.இ.தீவுகள்
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 287 ஓட்டங்களை குவித்துள்ளது. சுற்றுலா இலங்கை…
மேலும்....
இர்பான் பதானுக்கு கொரோனா
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் திங்களன்று கொவிட் -19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாத 36…
மேலும்....
சூயஸ் கால்வாயூடான போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்
ஏறக்குறைய எகிப்தின் சூயஸ் கால்வாயூடான போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. சுமார் ஒரு வாரமாக ஒரு கொள்கலன் கப்பல் சூயஸ் கால்வாயுடனான போக்குவரத்தினை தடுத்து நிறுத்தியிருந்தது. எனினும் 400…
மேலும்....
ஹாங்கொங்கின் தேர்தல் விதிகளில் பல மாற்றங்களை மேற்கொண்ட சீனா
ஹாங்கொங்கின் தேர்தல் விதிகளில் சீனா பல மாற்றங்களை செவ்வாயன்று நிறைவேற்றியுள்ளது. இது நகரத்தின் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்கும் என்று அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீர்திருத்தங்களின் நோக்கம் “தேசபக்தி”…
மேலும்....
வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார் பைடன் – ஈரான்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பொருளாதாரத் தடைகளை விரைவாக நீக்குவது குறித்த தனது வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று ஈரான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் அலி ரபீ…
மேலும்....
எதிர்காலத்தில் சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கம் – மைத்திரி சூளுரை
சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்காக கட்சியை வலுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…
மேலும்....
கிளிநொச்சி ஏ-9 வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்
கிளிநொச்சி ஏ-9 வீதி கந்தசுவாமி கோயில் முன்பாக இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு…
மேலும்....
ரஞ்சனை சந்திக்க வாராந்தம் ஒரு பார்வையாளருக்கு அனுமதி!
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட வாராந்தம் ஒரு பார்வையாளருக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர். அத்தோடு சில நிபந்தனைகளின் கீழ் அவர் வாரத்திற்கு…
மேலும்....