Day: 29 March 2021

இந்தோனேசியாவின் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து

இந்தோனேசியா அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பி.டி. பெர்டாமினாவால் இயக்கப்படும் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கு…

மேலும்....

மோடியின் விஜயத்துக்கு எதிரான பங்களாதேஷ் வன்முறையில் 13 பேர் பலி

பங்களாதேஷ் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலான புதிய மோதல்களின் விளைவாக ஞாயிற்றுக்கிழமை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் இந்து-தேசியவாத தலைவரின் (நரேந்திர மோடி) விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பங்களாதேஷில்…

மேலும்....

இந்தியாவில் ஒரே நாளில் 68,020 பேருக்குக் கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 68,020 புதிய கொரோனா வைரஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது.  2020 ஒக்டோபர் 11…

மேலும்....

பாகிஸ்தானில் போராடத்தயாராகும் காணாமால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

பாகிஸ்தானில் காணாமல்போன நபர்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் இந்த மாத இறுதிக்குள் மீட்கப்படாது விட்டால் ஏப்ரல் முதல் நாடு தழுவிய போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வலிந்து…

மேலும்....

தென் சீனக்கடலில் 220 சீனப்படகுகள் அத்துமீறி பிரவேசித்துள்ளன – பிலிப்பைன்ஸ் குற்றச்சாட்டு

தென்சீனக்கடலின் 200 இற்கும் மேற்பட்ட சீனப் படகுகள் அத்துமீறி பிரவேசித்ததோடு அவை பாறையொன்றின் அருகில் காணப்பட்டதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்தப் படகுகளின் அத்துமீறிய பிரவேசமானது, தென்சீனக்…

மேலும்....

இந்தோனேசியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் : ஒருவர் பலி, பலர் காயம் !

இந்தோனேசியாவின் மக்காசர் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். உலகளாவிய கிறிஸ்தவர்கள் இன்றையதினம் குருத்தோலை ஞாயிறு தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர்….

மேலும்....

சாரதியை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடை நிறுத்தம்

மஹரகம பொலிஸ் பிரிவில் பிரதான வீதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் உத்தியோக்கத்தர் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளார்.  அத்தோடு குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை…

மேலும்....

பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் பொலிஸ்மா அதிபருக்கு சரத் வீரசேகர ஆலோசனை

மகஹரகம பொலிஸ் பிரிவில் பிரதான வீதியில் சாரதியொருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ்மா அதிபருக்கு விசேட…

மேலும்....

ஐ.நா. வின் தீர்மானம் அரசை அச்சம் கொள்ள வைத்துள்ளது – சாள்ஸ் நிர்மலநாதன்

ஐ.நா. மனித உரிமைபேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசை அச்சம் கொள்ளவைத்துள்ளமையே புலம்பெயர் அமைப்புகள் மீதான தடைக்கு காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்….

மேலும்....

அசாத் சாலியை பழிவாங்காது விடுதலை செய்யுங்கள் – ரிஷாட் வேண்டுகோள்

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com