Day: 27 March 2021

கந்தளாயில் வயலுக்குச் சென்ற ஒருவர் திடீர் மரணம்
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயலுக்குச் சென்ற ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் இன்று (27.03.2021) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக…
மேலும்....
மட்டு. வெல்லாவெளியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் கல் உடைப்பதற்கான கல்குவாரி அனுமதிப்பத்திர காலவதியான நிலையில் அதற்கு பயன்படுத்தும் வெடிபொருட்களை வைத்திருந்த ஒருவரை இன்று சனிக்கிழமை விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன்…
மேலும்....
சஹ்ரானின் மத்ரசா பள்ளியில் பணிபுரிந்த இருவர் கைது
உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹாசீமினால் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் மத்ரசா பள்ளியில் பணிபுரிந்த இளைஞர்கள் இருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக…
மேலும்....
போதைப்பொருள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு தகுந்த சன்மானம் – அஜித் ரோஹண
போதைப் பொருள் தொடர்பில் தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பெறுமதி மிக்க சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். நாடளாவிய ரீதியில்…
மேலும்....
எதிர்வரும் 31ம் திகதி 18 மணிநேர நீர் வெட்டு
வத்தளையில் சில பகுதிகளில் மார்ச் 31 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் ஏப்ரல் 1 ஆம் திகதி மாலை 04.00 மணி வரை நீர்…
மேலும்....
இருவேறு விபத்துக்களில் நால்வர் பலி!
மினுவாங்கொட – ஊரிகஹா பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு நபர்களை அழைத்துச் சென்ற பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மினுவாங்கொட பொலிஸ் நிலைய…
மேலும்....
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் மேலும் 14 பேர் விடுவிப்பு
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோதமாக மீன் பிடிப்பில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் மேலும் 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அதற்கமைய திருகோணமலையில் கைது…
மேலும்....
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 243 பேர் குணமடைவு
நாட்டில் இன்று சனிக்கிழமை மேலும் 243 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 88,388 ஆக உயர்வடைந்துள்ளமையும்…
மேலும்....
சகல முயற்சிகளுக்கும் இலங்கைக்கு ஆதரவளிக்கத் தயார் – ஐ.நா.விற்கான பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர்
இலங்கையில் அர்த்தமுள்ள வகையிலான நீதிப்பொறிமுறையை வலுப்படுத்துவதற்கும் பொறுப்புக்கூறலையும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக பொதுநலவாய நாடுகள் மற்றும்…
மேலும்....
சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 47 வயதான சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்டுகள், 463 ஒருநாள், 1…
மேலும்....