Day: 26 March 2021

வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு – மரங்களுடன் ஒருவர் கைது
சட்டவிரோதமான முறையில் அரிந்த மரங்களை கடத்திச்சென்ற நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த பொலிசார், நேற்று (25) மாலை…
மேலும்....
கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு : தொற்றாளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்தது
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 558 ஆக அதிகரித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை இறுதியாக ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதுடன் இரவு…
மேலும்....
வவுனியாவில் தொடரும் துவிச்சக்கர வண்டி திருட்டுக்கள்
வவுனியாவில் துவிச்சக்கர வண்டி திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவி ஒருவரின் துவிச்சக்கர…
மேலும்....
கனேடியத் தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்
கனேடிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் (National Languages Equality Advancement Project (NLEAP)) முன்னேற்றம் தொடர்பில் கள விஜயம்…
மேலும்....
சுற்றுலாத்துறையில் பெண்களுக்கு வாய்ப்பு
பெண்கள் பல்வேறு துறைகளிலும் தங்களது திறமைகளை வெளிபடுத்தி வருகின்ற நிலையில் , அவர்கள் சமூகத்தில் பாரிய பொறுப்புகளையும் வகித்து வருகின்றனர். குடும்பத்திலும் , சமூகத்திலும் பல்வேறு முக்கிய…
மேலும்....
மரத்தனில் தங்கத்தை வென்ற மத்திய மாகாண வீரர்கள்
46 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான மரத்தன் போட்டி இன்று காலை கதிர்காமத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் மத்திய…
மேலும்....
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வைத்தியசாலையில் அனுமதி
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வெள்ளிக்கிழமை காலை லேசான நெஞ்சுவலி காரணமாக பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த…
மேலும்....
சட்டமன்றத் தேர்தல்: சென்னையில் தபால் வாக்களிப்பு ஆரம்பம்!
சட்டமன்றத் தேர்தலுக்கான தபால் வாக்கு பெறும் பணி சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பணியினை, அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் அண்ணா…
மேலும்....
தலைமன்னார் – தனுஷ்கோடிக்கு இடையேயான கடற்பரப்பை நீந்திக் கடக்கும் முயற்சியொன்று முன்னெடுப்பு
பாக்கு நீரிணையை வெற்றிகரமாக கடந்த சியாமளா கோலியின் இந்திய இலங்கை நட்புறவு நீச்சலையடுத்து 18 வயதுடைய ஜயந்த் டுப்ள் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியை இடையில் இடைவிடாது நீந்திக்கடப்பதற்கான முயற்சியை…
மேலும்....
ஜெனிவா பிரேரணையை நிராகரிக்கிறோம் : உள்ளகப் பொறிமுறையின் ஊடாக விசாரணைகள் – தினேஷ் குணவர்தன
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையின் இறைமைக்கும்,சுயாதீனத்திற்கும் எதிரானதுடன், நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை ஒன்றை உருவாக்கி ஜனாதிபதி…
மேலும்....