Day: 25 March 2021

அரிசி விலைகளில் திடீர் மாற்றம் !
அரிசி விலைகளில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி நாடு அரிசி ஒரு கிலோ 97 ரூபாவுக்கும், வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி ஒரு…
மேலும்....
கேரளா கஞ்சாவுடன் மூதூரில் பெண்ணொருவர் கைது
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் 42 வயதுடைய பெண்ணொருவரை மூதூர் சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று (24)மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். …
மேலும்....
கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,050பேர் பாதிப்பு- 24பேர் உயிரிழப்பு!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 050பேர் பாதிக்கப்பட்டதோடு 24பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக…
மேலும்....
கொழும்பிலிருந்து காத்தான்குடிக்கு ஹெரோயின் கடத்தியவர் கைது !
கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு இலங்கை போக்குவரத்து பஸ்ஸில் ஹரோயின் போதை பொருள் கடத்திய பயணி ஒருவரை மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை (25) மாலை…
மேலும்....
மக்களின் பிரச்சினைகளுக்கு அபிவிருத்தியே தீர்வு : மக்களை ஏமாற்ற இடமளிக்க முடியாது – ஜனாதிபதி!
நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்படுத்தப்படுகிறது. கடந்த அரசாங்கம் ஏற்படுத்திய பிரச்சினைகளை தீர்ப்பதிலேயே அரசாங்கத்தின் அதிக நேரம் செலவாகிறது. நீண்ட காலமாக மக்களை பாதித்து…
மேலும்....
ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம் புகுஷிமாவில் இன்று ஆரம்பமானது!
கொரோனா அச்சுறுத்தலால் ஓராண்டுக்கு பிற்போடப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி எதிர்வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி ஒலிம்பிக்…
மேலும்....
ரிச்சர்ட்ஸ் – போத்தம் டிரோபிக்கா 2022 இல் போட்டியிடும் இங்கிலாந்து – மே.இ.தீவுகள்
2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கரீபியனுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மேற்கிந்தியத்தீவுகளுடன் ஐந்து டி-20 மற்றும் மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த…
மேலும்....
நடிகர் மாதவனுக்கும் கொரோனா தொற்று!
நடிகர் மாதவன் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார். தனது 3 இடியட்ஸ் திரைப்பட இணை நடிகர் அமீர்கான் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்த ஒரு…
மேலும்....
கொரோனா தொற்றால் மேலும் மூவர் மரணம்!
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இன்று மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த…
மேலும்....
டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் : சட்டமூலம் நிறைவேற்றம்!
டெல்லி துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில்,…
மேலும்....