Day: 24 March 2021

பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு உண்டு – அரசாங்கம்!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

மேலும்....

ராஷ்மிகாவை புகழும் கார்த்தி!

நடிகை ராஷ்மிகா மந்தானாவின் நடிப்பு தன்னை மலைக்க வைத்ததாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் திரைப்படம் குறித்து கருத்த தெரிவித்த அவர்…

மேலும்....

இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளையும், ஐ.பி.எல் போட்டிகளையும் தவறவிடும் ஸ்ரேயாஸ் ஐயர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோள்பட்டை காயம் அடைந்த இந்திய அணிவீரர் ஸ்ரேயாஸ் ஐயர், மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. புனேவில் இடம்பெற்ற…

மேலும்....

யாழில் ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் 24…

மேலும்....

சேலத்தில் தி.மு.க.வின் மாபெரும் பொதுக்கூட்டம் – ராகுல் மற்றும் ஸ்டாலின் பிரசாரம்!

சேலத்தில் நடைபெறும் தி.மு.க.வின் மாபெரும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து சேலம்,…

மேலும்....

கொரோனா தொற்றின் புதிய பிறழ்வு இந்தியாவிலும் கண்டறிவு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் மேற்படி புதிய வகை கொரோனா தொற்று…

மேலும்....

இலங்கை மீதான ஐ.நா.வின் தொடர்ச்சியான கண்காணிப்பிற்கு கனடா உதவும் – மார்க் கார்னியோ

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்கும் அதேவேளை அங்கு இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உதவுவதாக கனடா அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக அந்நாட்டு…

மேலும்....

முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி கோலிப்படை அசத்தல்

முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்திய – இங்கிலாந்து…

மேலும்....

திரிமான்ன – ஓசதவின் வலுவான இணைப்பாட்டம்; 153 ஓட்டங்களினால் இலங்கை முன்னிலை

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் சுற்றுலா இலங்கை அணி 153 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது. இலங்கை – மேற்கிந்தியத்தீவுகள்…

மேலும்....

உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார் குருணல் பாண்டியா

புனேயில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியின் போது, இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் குருணல் பாண்டியா உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார்….

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com