Day: 21 March 2021

ஹோட்டல் ஊழியர்கள் மீது தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு

குருணாகல் பகுதியில் ஹோட்டல் ஊழியர்கள் இருவரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குருணாகல் நகரத்தில் அமைந்துள்ள…

மேலும்....

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 474 கொவிட் நோயாளர்கள் அடையாளம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட 1200 பி.சி.ஆர். பரிசோதனைகளில் 474 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்…

மேலும்....

எரிபொருளின் வாசனையை நுகர்ந்த சிறுவன் பரிதாபமாக பலி – தம்புள்ளையில் சோகம்

தம்புள்ளை பகுதியில் மோட்டார் சைக்கிளின் எரிப்பொருள் நிரப்பு தாங்கியில் இருந்த எரிப்பொருளின் வாசனையை நுகர்ந்த 7 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

மேலும்....

நீரில் மூழ்கி இருவர் பலி – மாவனெல்லையில் சம்பவம்

மாவனெல்லை, போவெல்ல பகுதியில் நீராட சென்ற 7 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று (21) மாலை 3.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

மேலும்....

ஜனாதிபதியால் சுட்டிக்காட்டப்பட்ட போலி முகப்புத்தக கணக்கு தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு

‘ஜே.வி.பி. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்’ என்ற பெயரில் போலியான முகப்புத்தக கணக்கு உருவாக்கப்பட்டு அதன் ஊடாக போலிஸ் செய்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்து இன்று ஞாயிறுக்கிழமை மக்கள் விடுதலை முன்னணியின்…

மேலும்....

90 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை : ஒரு கொரோனா மரணம் பதிவு !

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 90 000 ஐ கடந்துள்ளதுடன் இன்றையதினம் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று ஞாயிறுக்கிழமை இரவு 8 மணி வரை 177…

மேலும்....

வெளிநாட்டு பார்வையாளர்களுக்கான அனுமதி மறுப்பால் ஜப்பானுக்கு 150 பில்லியன் யென் இழப்பு

இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை வெளிநாட்டு பார்வையாளர்கள் இல்லாமல் நடத்துவதால் ஜப்பானுக்கு கிட்டத்தட்ட 150 பில்லியன் யென் (1.4 பில்லியன் அமெரிக்க‍ டொலர்…

மேலும்....

இலங்கை – மே.இ.தீவுகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று

சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இப் போட்டியானது இலங்கை…

மேலும்....

இங்கிலாந்துடனான டி-20 தொடரை கைப்பற்றியது இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி டி-20 சர்வதேச கிரக்கெட் போட்டியில் 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இந்திய அணியானது, டி-20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது….

மேலும்....

சுயநிர்ணய உரிமையை ஐ.நா. பெயரளவில் வைத்திருப்பதால் பயனில்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஐ.நா.கட்டமைப்புக்கள் பெயரளவில் சுயநிர்ணய உரிமையை வைத்திருக்கும் வரையில் அடக்கப்படுகின்ற அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com