Day: 20 March 2021

800 ஆண்டுகளுக்கு பின் ஐஸ்லாந்தில் குமுறும் எரிமலை
ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் ரேக்யூவீக்கின் தென்மேற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு எரிமலை வெடித்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு அலுவலகம். ரேக்யூவீக் தீபகற்பத்தில் உள்ள…
மேலும்....
வீதி பாதுகாப்பு கிரிக்கெட் தொடருக்கு சாலப் பொறுத்தமானவர் “சாரதி” சிந்தக்க ! இது தான் காரணம்
தென் ஆபிரிக்க லெஜென்ட்ஸ் அணிக்கெதிரான வீதி பாதுகாப்பு அரையிறுதிப் போட்டியில் சிந்தக்க ஜயசிங்க பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து இலங்கை லெஜெண்ட்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டதுடன் முழு கிரிக்கெட்…
மேலும்....
மணல் அகழ்விற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மன்னார் நீதிமன்றத்தால் தள்ளுபடி
மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக சட்ட விரோத மணல் அகழ்வுகள் மற்றும் ஒழுங்கமைக்கப்படாத மணல் அனுமதிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்…
மேலும்....
கிண்ணம் யாருக்கு ? இந்திய லெஜண்ட்ஸுடன் மோதுகிறது இலங்கை லெஜண்ட்ஸ்
தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணியுடன் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணி இறுதிப் போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணியுடன் மோதுகின்றது. வீதி…
மேலும்....
யாழ். மல்லாகத்தில் கிரிக்கெட் மைதானம் திறப்பு
வெளிமாவட்டங்களிலும் கிரிக்கெட் மைதானங்களை அமைக்கும் நோக்குடன் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுத்துவரும் ‘கிரிக்கெட் கமட்ட’ (கிராமத்துக்கு கிரிக்கெட்) எனும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மல்லாகத்தில் கிரிக்கெட்…
மேலும்....
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து 48 வயதான தெலுங்கான பெண் ஆசிரியர் சாதனை !
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை நீந்தி கடந்து சென்று இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்து…
மேலும்....
இந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக அரிந்தம் பக்சி நியமனம்
இந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக அரிந்தம் பக்சி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சின் புதிய பேச்சாளராக அனுராக் ஸ்ரீவாட்சவா செயற்பட்டு வந்த நிலையில், …
மேலும்....
மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையில் தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம்
தமிழ் மொழியை ஆட்சி மொழி, கல்வி மொழி, ஆய்வு மொழியாக அறிவிக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்…
மேலும்....
சீனாவின் ஜிசாங் பிராந்தியத்தில் நிலநடுக்கம்
5.7 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் தென்மேற்கு சீனாவில் ஜிசாங் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியைத் தாக்கியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம்…
மேலும்....
கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோரவிபத்து – பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்வு
பதுளை – பசறை வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன் 46இற்கும் ஆமற்பட்டோர்…
மேலும்....