Day: 18 March 2021

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் மற்றோர் அடி
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20…
மேலும்....
மீண்டும் உலகக் கிண்ணத்தை வெல்ல முடியும் – பிரதமர் நம்பிக்கை
கிரிக்கெட் விளையாட்டில் கடந்த காலங்களில் காணப்பட்ட கூட்டு உணர்வினை தற்போது நடைமுறைப்படுத்தினால் மீண்டும் உலக கிண்ணத்தை வெல்ல முடியும். வரலாற்று சம்பவங்களை ஒரு படிப்பனையாக கற்றுக் கொண்டால்…
மேலும்....
தான்சானியா ஜனாதிபதி ஜான் மகுபுலி காலமானார்
தான்சானியாவின் ஜனாதிபதி ஜான் மகுபுலி தனது 61 வயதில் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு துணை ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று…
மேலும்....
” இலங்கை தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும்”
இலங்கை தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து…
மேலும்....
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை – இந்திய மத்திய அமைச்சர் வி கே சிங்
கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக…
மேலும்....
ஐ.சி.சி. யால் 8 வருட தடை விதிக்கப்பட்டுள்ள இரு வீரர்கள் இவர்கள் தான்
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடி தடுப்பு விதிகளின் கீழ் ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியின் வீரர்களான மொஹமட் நவீட் மற்றும் ஷய்மான் அன்வர் ஆகிய…
மேலும்....
சமிந்த வாஸை மீண்டும் பந்துவீச்சு பயிற்றுநராக நியமிக்க தீர்மானம்
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுநராக சமிந்த வாஸை மீண்டும் நியமிப்பதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சமிந்த…
மேலும்....
உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்களை சிறப்பிக்கும் முகமாக முத்திரைகள் வெளியீடு
இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்று 25 ஆண்டுகள் நிறைவுக்கான உத்தியோகபூர்வ விழா நேற்று (17.03.2021) அலரிமாளிகையில் நடைபெற்றபோது உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட்…
மேலும்....
இந்திய லெஜண்ட்ஸின் விஸ்வரூபமும், மே.தீ.வுகள் லெஜண்ட்ஸின் விடா முயற்சியும்
வீதி பாதுகாப்பு உலக டி- 20 சம்பியன்ஷிப் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய லெஜண்ட்ஸ் அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது….
மேலும்....
அதிரடி ஆட்டத்தால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய பி.வி சிந்து..!
நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த “ஓல் இங்கிலாந்து” பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று ஆரம்பமானது. மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான இப்போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி வரை…
மேலும்....