Day: 17 March 2021

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி : டொலரின் விலை 200.06 ரூபாவாக அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் 5.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 200 ரூபா வரை அதிகரித்துள்ளது. இலங்கை…

மேலும்....

மியன்மாரின் சக்திவாய்ந்த பெளத்த பிக்குகள் சங்கம் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர அழைப்பு

மியான்மரின் மிக சக்திவாய்ந்த பெளத்த பிக்குகள் சங்கம் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர இன்று புதன்கிழமை இராணுவ ஆட்சிக்குழுவிற்கு அழைப்பு விடுத்தது. அது மாத்திரமன்றி “ஆயுதமேந்திய…

மேலும்....

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனையை ஆரம்பித்தது மொடர்னா

மொடர்னா நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசியை ஆறு மாதங்கள் முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பரிசோதிக்கத் ஆரம்பித்துள்ளது. ஏனெனில் மருந்து நிறுவனம் குழந்தைகளுக்கு…

மேலும்....

இந்திய விமானப்படையின் மிக் போர் விமானம் விபத்து : விமானி பலி

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் – 21 ரக போர் விமானம் விபத்திற்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.  இந்தியாவின் மத்திய விமானப்படைத்தளத்தில் இருந்து மிக்…

மேலும்....

பங்களாதேஷ் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கொரோனா நோயாளர்கள் பலி

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தி வந்த…

மேலும்....

சமூக வலைதளங்களிலிருந்து விலகிய நடிகர் அமீர்கான்

சமூக வலைதளங்களில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக பொலிவூட் சூப்பர் நடிகரான அமீர்கான் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.  சமூக வலைதளங்களில் இருப்பதை விட தனது…

மேலும்....

ஐஸ்லாந்தில் 20 நாட்களில் 40 ஆயிரம் நில அதிர்வுகள்!

ஐஸ்லாந்தில் கடந்த 20 நாட்களில் மாத்திரம் 40 ஆயிரம் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. எரிமலைகளால் சூழப்பட்ட ஐஸ்லாந்தில் அண்மைக்காலமாக தொடர்ந்து…

மேலும்....

கிளிநொச்சி நகரில் பொலிஸாரின் பாவனையிலுள்ள காணியை அரச காணியாக்கும் முயற்சி இடைநிறுத்தம்!

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் பொலிஸாரின் பாவனையில் உள்ள காணி அரச காணியாக அளவீடு செய்யப்பட எடுத்த முயற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரின் ஏ-9 வீதியில் பெண்கள் சிறுவர்…

மேலும்....

பாடசாலை பாடப்புத்தகத்தில் சட்டத்தை ஒரு பாடமாக்க தீர்மானம்!

இலங்கையின் தேசிய பாடசாலை பாடத்திட்டத்தில் இலங்கையின் சட்டத்தையும்  ஒரு பாடமாக உள்ளடக்குவதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றை தயாரிக்க பாராளுமன்ற உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.  குழு தனது யோசனைகள் அடங்கிய…

மேலும்....

ரஞ்சனின் ரிட் மனுவினை தள்ளுபடி செய்ய சட்ட மா அதிபர் சார்பில் ஆட்சேபனை முன்வைப்பு!

தனது  பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுக்கும் வகையில் எழுத்தானை ஒன்றினை பிறப்பிக்குமாறு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com