Day: 15 March 2021

கிராண்ட்பாஸ் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து!
கிராண்ட்பாஸ், காஜிமா வத்தையின் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 – 50 வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 250 தொடர் வீடுகள் இப் பகுதியில் அமைந்துள்ளதுடன்,…
மேலும்....
கிளிநொச்சியில் 24 மணிநேரத்தில் 17 பேர் கைது!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 13.03.2021 தொடக்கம் 14.03.2021 வரையான 24 மணிநேர காலப்பகுதியில் 17…
மேலும்....
தமிழக தேர்தல் களம் : பழனிசாமி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் இன்று வேட்பு மனுத்தாக்கல்!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.மு,க தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல்…
மேலும்....
மட்டக்களப்பில் 5 கடற்படையினருக்கு கொரோனா!
மட்டக்களப்பு- கல்லடி கடற்படை முகாமில் 5 கடற்படை வீரர்களுக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 812ஆக உயர்வடைந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம்…
மேலும்....
புர்காவை தடை செய்ய தீர்மானித்தமை இனவெறி நிகழ்ச்சி நிரல் – முஸ்லிம் அமைப்பு
புர்காவை தடை செய்ய தீர்மானித்துள்ளதை இனவெறி நிகழ்ச்சி நிரல் என முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்களிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கின்றோம் என சிங்களவர்களிற்கு வலியுறுத்த அரசாங்கம் விரும்புவதாக…
மேலும்....
இந்தியாவின் கொரோனா நிலைவரம்!
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 26 ஆயிரத்து 514 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த…
மேலும்....
இலங்கையில் 88 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!
நாட்டில் மேலும் 307 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்புக்களின்…
மேலும்....
வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார் கமல்ஹாசன்!
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று (திங்கட்கிழமை) வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், கோவை தெற்கு தொகுதியில்…
மேலும்....
மேல் மாகாண பாடசாலைகள் இன்று ஆரம்பம்!
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த மேல் மாகாண பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி இன்று 5…
மேலும்....
ராஜபக்ச குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்த பல்வேறு தரப்புகள் முயற்சி – ஜனாதிபதி
ராஜபக்ச குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்த பல்வேறு நபர்கள் முயற்சித்து வந்தாலும் ராஜபக்ச குடும்பம் என்பது அவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய குடும்பம் அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச…
மேலும்....