Day: 12 March 2021

அடுத்தவாரம் பங்களாதேஷ் செல்கிறார் மகிந்த!
பிரதமர் மகிந்த ராஜபக்ச அடுத்தவாரம் பங்களாதேஷூற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த தகவலை பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல் மொமன் தெரிவித்துள்ளார். பங்களாதேஷின் 50 ஆவது சுதந்திரதினத்தில்…
மேலும்....
நாட்டின் பல பாகங்களில் சிறியளவு மழை வீச்சு!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மேல்…
மேலும்....
கொவிட் தொற்றில் உயிரிழந்த எத்தனை முஸ்லிம் உடல்கள் தகனம் செய்யப்பட்டன? வெளிவந்தது தகவல்!
இலங்கையில் கொவிட் 19 தொற்று காரணமாக உயிரிழந்த 181 முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அகமது…
மேலும்....
இலங்கைக்கு வந்த விஷம் கலந்த தேங்காய் எண்ணெய்!
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் கடந்த 03 மாதங்களுக்குள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் உணவு நிர்வாகப்பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த…
மேலும்....
ஹிருணிகாவுக்கு நீதியமைச்சர் அலி சப்ரி பாராட்டு!
நீதிமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள குழந்தைகளுடன் வரும் தாய்மார்களின் தேவைகள் குறித்து தனது கவனத்தை செலுத்த காரணமாகவிருந்த, ஹிருணிகா பிரேமச்சந்திரவை நீதி அமைச்சர் அலி சப்ரி பாராட்டியுள்ளார். முகநூலில்…
மேலும்....
கல்வியின் மூலம் இலக்குகளை அடையலாம்!
கல்வியின் மூலம் சிவில் சமூகத்திற்கும் இராணுவத்திற்கும் இடையிலான உறவுகளை ஊக்குவிக்க முடியும் என்பதோடு , இதன் மூலம் உலகளாவிய இலக்குகளை இலகுவாக அடைய முடியுமென்று பாதுகாப்பு செயலாளர்…
மேலும்....
கல்வியமைச்சருக்கு பறந்த அவசர கடிதம்!
அதிபர்கள் சேவை மற்றும் கல்வி நிர்வாக சேவையில் உள்ள வெற்றிடங்களை சேவை யாப்பிற்கு அப்பால் நிரப்ப அமைச்சரவை தீர்மானித்துள்ள விடயத்தை உடனடியாக இரத்து செய்யுமாறு கல்வி அமைச்சருக்கு…
மேலும்....
அனைத்து பெற்றோர்களுக்கும் முக்கிய அறிவிப்பு!
அண்மையில் 6 பேர் கொண்ட பாடசாலை மாணவர்கள் குழு பள்ளி சீருடையில் மது அருந்தும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வீடியோக்கள் தொடர்பில் விசாரணைகள்…
மேலும்....
பொலிஸாருக்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மாரின் அழைப்பு!
யாழ்ப்பாணம் மனியந்தோட்டத்தில் அண்மையில் தனது 08 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி…
மேலும்....
படகுமூலம் கனடா செல்லத் தயாராக இருந்தவர்களை மடக்கிப் பிடித்தது ஸ்ரீலங்கா கடற்படை!
சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்ததாக கூறப்படும் 24 பேரை ஸ்ரீலங்கா கடற்படை கைது செய்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கல்பிட்டிய குரக்கன்ஹேனாவில் உள்ள ஒரு…
மேலும்....