Day: 11 March 2021

இந்தோனேஷியாவில் பயங்கரம்- பலர் ஸ்தலத்திலே பலி!

இந்தோனேஷியாவின் முக்கிய தீவான ஜாவாவில் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி…

மேலும்....

படுகொலையில் முடிந்த வாய்த்தர்க்கம்!

மீரியகொட பகுதியில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 4.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும்…

மேலும்....

முன்னணி கதாநாயகியாக இருந்தாலும் சம்பளம் குறைவுதான் – சமந்தா அதிருப்தி!

நடிகர் – நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள். ஆனாலும் கதாநாயகர்கள் சம்பளத்தை ஒப்பிடும்போது தங்களின் சம்பளம் பல மடங்கு குறைவாக இருப்பதாக கதாநாயகிகள் அதிருப்தி தெரிவித்து…

மேலும்....

பிரேஸிலில் கொவிட்-19 தொற்றினால் நாளொன்றுக்கான அதிகப்பட்ச உயிரிழப்பு பதிவானது!

பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரேஸிலில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,349பேர் உயிரிழந்ததோடு…

மேலும்....

பிரதமரிடம் செல்வம் எம்.பி. கோரிக்கை!

வடக்கில், தொடங்கப்பட்டு நிறைவுக்கு எட்டாத வீட்டுத் திட்ட நிலுவைத் தொகையை வழங்குமாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர்…

மேலும்....

சட்டமன்ற தேர்தல் : வேட்பு மனுத்தாக்கல் நாளை ஆரம்பம்!

தமிழகம்- புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6ந் திகதி வாக்குப்பதிவு…

மேலும்....

ஒருங்கிணைப்பு கூட்டங்களுக்கு அழைப்பில்லை – விவசாய சம்மேளனம் அதிருப்தி!

வவுனியாவில் இடம்பெறும் பிரதேசமட்ட ஒருங்கிணைப்பு குழுகூட்டங்களில் கலந்துகொள்வதற்கு விவசாய துறைசார்ந்த பிரதிநிதிகளிற்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என மாவட்ட விவசாய சம்மேளனத்தின் தலைவர் சேதுகாவலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து…

மேலும்....

“ஸ்புட்னிக் வி“ தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அங்கீகாரம்!

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் “ஸ்புட்னிக் வி“ என்ற கொரோனா தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்….

மேலும்....

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 27இல் ஆரம்பம்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. சாதாரண தரப் பரீட்சையின் நுண் கலை செய்முறை பரீட்சையை மே மாதத்தில்…

மேலும்....

பல்கலைக்கழகங்களைத் திறக்க நடவடிக்கை!

நாட்டிலுள்ள அனைத்து தேசிய பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சுகாதார அதிகாரிகளிடம்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com