Day: 8 March 2021

திடீர் சூறாவளியால் தூக்கி வீசப்பட்ட கூரைகள்!
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா பட்டல்கலை மேற்பிரிவு தோட்டத்தில் வீசிய மினி சூறாவளி காரணமாக அந்த தோட்டத்தில் உள்ள 23 தொடர் மற்றும் தனி குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன….
மேலும்....
எனது அந்த புகைப்படத்தை உடனடியாக நீக்குங்கள் கதறும் நடிகை!
நானி, அதிதிராவ், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்து வி என்ற பெயரில் தயாரான தெலுங்கு படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்த படத்தில் தனது புகைப்படத்தை…
மேலும்....
7 பதக்கங்களை வென்று சாதித்த அஜித்!
தென்னிந்திய தமிழ் நடிகர் தல என அழைக்கப்படும் அஜித் அவர்கள், நடிப்பு தவிர கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், போட்டோகிராபி, ஹெலி கேம் தொழில்…
மேலும்....
ஸ்ரீலங்கா அரசால் இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி தீப்பந்தப் போராட்டம்!
ஸ்ரீலங்கா அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் தீப்பந்த போராட்டம் நல்லூரில் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு…
மேலும்....
யாழில் இரண்டாவது கொரோனா மரணம்!
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள கொவிட் -19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண் மறுநாளான இன்று உயிரிழந்தார். அவரது…
மேலும்....
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் சுலக்ஸனின் 28 ஆவது ஆண்டு ஜனன தின நினைவஞ்சலி
கடந்த 21.10.2016 ஆம் ஆண்டு பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக்ஸன், ந.கஜன் ஆகியோரில் சுலக்ஸனின் 28 ஆவது ஆண்டு ஜனன தின…
மேலும்....
யாழ்.நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான போக்குவரத்து இடைநிறுத்தம்!
யாழ்ப்பாணம் கோயில் வீதியில், நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி உடனான போக்குவரத்து, இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக மாநகர முதல்வர்,…
மேலும்....
மாகாண சபை தேர்தலில் 25% பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு – ஐ.தே.க.
எதிர்வரும் மாகாண சபை தேர்தலுக்கு 25% வேட்புமனுக்கள் பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை)…
மேலும்....
கினியாவில் தொடர்ச்சியான வெடிப்பு சம்பவங்களினால் 20பேர் உயிரிழப்பு- 600க்கும் மேற்பட்டோர் காயம்!
எக்குவடோரியல் கினியாவில் உள்ள இராணுவ முகாமில் ஏற்பட்ட தொடர்ச்சியான வெடிப்பு சம்பவங்களினால், 20பேர் உயிரிழந்துள்ளதோடு 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை…
மேலும்....
டெல்லியில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லி எல்லையில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களைத்…
மேலும்....