Day: 7 March 2021

ஐந்தாவது நாளாகவும் பற்றி எரியும் லெபனான்
லெபனானின் பராமரிப்பாளர் பிரதம அமைச்சர் ஹசன் டயப், ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தனது கடமைகளை செய்வதை நிறுத்தப்போவதாக அச்சுறுத்தியதால், எதிர்ப்பாளர்கள் தொடர்ச்சியாக…
மேலும்....
இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 500 ஐ கடந்தது
நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக மேலும் 5 பேர் உயிரிழத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 502 ஆக…
மேலும்....
வவுனியாவில் போதையில் வாகனம் செலுத்திய 7 பேர் கைது
வவுனியாவில் மது போதையில் வாகனங்களை செலுத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி காமினி திசாநாயக்க தெரிவித்தார். இது…
மேலும்....
பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுக்கு ஏற்பட்ட பிரச்சனை- திடீரென அவரே வெளியிட்ட முக்கிய வீடியோ
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் பற்றிய பேச்சு தான் அதிகம். சித்ரா மறைந்ததில் இருந்தே இந்த சீரியல் பற்றிய தகவல்களும் நிறைய வெளியாக ஆரம்பித்துவிட்டன. இந்த சீரியலில்…
மேலும்....
சுஷாந்த் சிங்கிற்கு போதை பொருள் கொடுத்தது ரியா சக்ரபோர்த்தி!
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் NBC இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்…
மேலும்....
12 வருடங்கள் கடந்துள்ள போதும் தந்தையின் கொலைக்கு நீதி கிடைக்கவில்லை – லசந்தவின் மகள் குற்றச்சாட்டு
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் நீதியை நிலைநாட்டுவதை இலங்கை தலைவர்கள் தொடர்ந்தும் நிராகரித்து வருவதாக அவரின் மகள் அஹிம்சா…
மேலும்....
ஒருபோதும் இடமளியோம்! ஜனாதிபதி கோட்டாபய உறுதி
தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க தமது அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு…
மேலும்....
இழுத்து மூடப்பட்ட மதுபானசாலை!
தலவாக்கலை நகர மத்தியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றை கொட்டகலை சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர். குறித்த மதுபான விற்பனை நிலையத்திற்கு நேற்று தலவாக்கலை பகுதியை…
மேலும்....
கொரோனா அகலும் காலம் வந்து விட்டது! மருத்துவர் யமுனாநந்தா
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உலகை அச்சுறுத்தி வந்த கோவிட் – 19 தொற்று தொடர்பான சமூக அச்சம் அகலும் காலம் கனிந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின்…
மேலும்....
பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி கூட்டணிக்குள் தொடரும் குழப்பம்! பேச்சு வார்த்தைக்கு அழைப்பு
பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் காணப்படும் கருத்து முரண்பாட்டை கொண்டு ஒரு தரப்பினர் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். இவ்விடயம் குறித்து அடுத்த வாரம் இடம்பெறவுள்ள கட்சி தலைவர்…
மேலும்....