Day: 6 March 2021

சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்: வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைவு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்று வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கொண்டுள்ளனர். இலங்கையை சர்வதேச குற்றவியல்…

மேலும்....

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி ஆரம்பம்: இந்திய பாரதிய ஜனதாக் கட்சிக்கும் தமக்கும் தொடர்பு இல்லை

இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்று யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

மேலும்....

போலி ஆவணங்கள் தயாரித்த சந்தேக நபர்கள் கைது

போலி ஆவணங்களை தயாரித்து வாகன மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களிருவரை மேல்மாகாண புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்….

மேலும்....

எல்ல வனப்பகுதி தீப்பரவலில் 100 ஏக்கர் நிலப்பகுதி தீக்கிரை

பதுளை – எல்ல வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலினால் 100 ஏக்கர் நிலப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. இப்பகுதியில் ஏற்பட்ட  தீப்பரவல் சுமார் 17 மணித்தியாலங்களின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக…

மேலும்....

துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க முடியாது – இலங்கை துறைமுக ஊழியர் சேவை சங்கம்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்க ஒருபோதும் இடமளிக்க முடியாது. கிழக்கு முனைய விவகாரத்தில் தேசப்பற்றுள்ளவர்களாகவும், மேற்கு முனைய விவகாரத்தில் தேசத்துரோகிகளாகவும் செயற்பட கூடாது…

மேலும்....

‘சர்வதேச துணிச்சல்மிக்க பெண்’ அமெரிக்க விருது பெற்ற இலங்கைப் பெண்

அமெரிக்காவினால் அறிமுகப்படுத்தப்பட்டு 15ஆவது தடவையாக வழங்கப்பட்டுவரும் “சர்வதேச துணிச்சல் மிக்க பெண் 2021“ எனும் விருதுக்கு இலங்கையின் மனித உரிமைகள் ஆர்வலரும் சட்டத்தரணியுமான ரனிதா ஞானராஜா தெரிவு…

மேலும்....

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நாமும் பொறுப்புக் கூற வேண்டுமெனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது – ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு தற்போதைய அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும் என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.  தாக்குதல்கள் இடம்பெறும் போது நான் ஜனாதிபதியாக இருக்கவில்லை. எனது அரசாங்கமும்…

மேலும்....

தடுப்பூசி வழங்க இலஞ்சம் பெற்றவர் கைது

கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற சுகாதார மருத்துவ பிரிவின் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர்…

மேலும்....

யாழ். – கிளிநொச்சி அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் பெயரில் மிரட்டல்- அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள அறிவிப்பு

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின் பெயரால் மிரட்டல் விடுக்கப்படுகின்றமை தொடர்பாக தனது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்….

மேலும்....

எருவில் கிராமத்தில் கைத்தெறி நெசவு உற்பத்தியை மேம்படுத்துவதற்காகன திட்டம் ஆரம்பம்!

மண்முனை தென் எருவில்பற்று(களுவாஞ்சிகுடி) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவில் கிராமம் கைத்தெறி நெசவு உற்பத்தியை மேம்படுத்துவதற்கான திட்டம் ஆரம்பித்து வைப்பு! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன்…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com