Day: 1 March 2021

2024ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட ட்ரம்ப் திட்டம்!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திட்டமிட்டுள்ளர் தோல்விக்குப் பிறகு முதல் முறையாக புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ…

மேலும்....

கோவாக்ஸ் திட்டத்தின் முதல் தடுப்பூசியை பெற்ற நபராக மாறிய கானா ஜனாதிபதி!

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியில், உலகின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட ஐ.நா. ஆதரவு கோவாக்ஸ் திட்டத்தின் முதல்…

மேலும்....

தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளைக் கேட்கும் விடுதலை சிறுத்தைகள்!

தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளை கேட்டுள்ளதுடன் 25 விருப்பத் தொகுதிகளையும் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க.,…

மேலும்....

நாட்டில் மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் 192 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்பு 83…

மேலும்....

P2P தொடர்பில் கஜேந்திரன் எம்.பியிடம் பொலீஸார் வாக்குமூலம்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில் இன்றையதினம் தமிழ்த்தெசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயவாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனிடம் பொலீஸாரினால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள…

மேலும்....

அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்!

உடற் தகுதியுள்ள அனைவரும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், பிரதமர் நரேந்திர மோடி முழுக்க…

மேலும்....

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 476…

மேலும்....

ஏப்ரல் 1 முதல் அமுலுக்கு வருகின்றது புதிய சட்டம்-மீறினால் தண்டனை!

நுகர்வோர் பாதுகாப்புச் சபை மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையால் பதிவு செய்யாமல் கை சுத்திகரிப்பானை இறக்குமதி செய்வதையோ அல்லது விற்பனை செய்வதையோ தடைசெய்து சிறப்பு வர்த்தமானி…

மேலும்....

நெதர்லாந்து அரசின் அறிக்கையை மறுதலித்து அவசர கவனயீர்ப்பு ஒன்றுகூடல்!

நெதர்லாந்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையினை மறுதலித்து – தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு நீதி கோரியும், ஜெனிவாப் பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் அவசர கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இடம்பெற்றது….

மேலும்....

தொடரும் நீதிக்கான உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

இலங்கையில் இனப்படுகொலை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இனத்தவருக்குமாக சர்வதேசத்திடம் நீதி கோரி, பிரித்தானிய அரசிடம் நான்கு அம்ச கோரிகரகைகளை முன்வைத்து, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதியாக திருமதி.அம்பிகை…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com