Month: March 2021

யாழில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது
சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவரித் திணைக்களத்தின் சாவகச்சேரி நிலைய பொறுப்பதிகாரி…
மேலும்....
மட்டக்களப்பு, வத்தளை பகுதிகளில் கொரோனா மரணங்கள் பதிவு
கொரோனாவால் மேலும் 2 பேர் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 568 ஆக அதிகரித்துள்ளது. வத்தளை…
மேலும்....
யாழில் தற்போதைய கொரோனா நிலவரம்!
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஓரளவு ஆறுதலளிக்கும் வகையில் குறைந்துள்ள நிலையில் பண்டிகைக் காலங்களில் மக்களை மிக மிக அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்…
மேலும்....
பிணையில் விடுதலையானவர் திடீரென மரணம்
பிணையில் விடுவிக்கப்பட்ட நபரின் திடீர் மரணம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கரொருவரின் தலைமையில் விசேட பொலிஸ் குழு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்…
மேலும்....
மோட்டார் சைக்கிள்களை குறிவைத்து விசேட சுற்றிவளைப்பு!
மோட்டார் சைக்கிள் விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில்…
மேலும்....
கனடாவில் பரவும் மர்மமான மூளை நோய் – எப்படி ஏற்படுகிறது என கண்டறிய முடியாமல் திணறும் விஞ்ஞானிகள்
கனடாவில் Creutzfeldt-Jakob நோய் போல் இருக்கும் மர்மமான மூளை நோய் எப்படி ஏற்படுகிறது என்பதை கண்டறிய முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, New…
மேலும்....
தேர்தல் முறைமை நிச்சயமாக மாற்றப்படவேண்டும்- மாவை!
மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக தேர்தல்முறைமை என்பது கட்டாயமாக மாற்றப்படவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று…
மேலும்....
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் மேலும் மாற்றம்!
இலங்கை வரலாற்றில் அண்மைக்காலமாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துவருகின்றது. மத்திய வாங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை…
மேலும்....
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 இலட்சத்தினை நெருங்குகின்றது!
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா ஆறாவது இடத்தில் நீடிக்கின்றது. இந்நிலையில், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 43 இலட்சத்து 41…
மேலும்....
திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு : பசிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் விசாரணை திகதியை மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 36.5 மில்லியன் ரூபாய் திவிநெகும…
மேலும்....