Day: 16 February 2021 (Page 2/3)

யாழில் சீதையின் தாகத்தை தணித்த கிணறு எது தெரியுமா?

நிலாவரையைப் போல் யாழ்ப்பாணத்திலுள்ள வற்றாத ஊரெழு பொக்கணைக் கிணறு. இக்கிணற்றுக்கும் கீரிமலையுடன் தொடர்புள்ளது. இங்கும் தேசிக்காயினை போடும்போது அது கீரிமலை கடலில் மிதக்குமாம். ஆனால் நிலாவாரைக்கும் இதற்கும்…

மேலும்....

போரின் போது சரணடைந்தவர்களுக்கு நடந்தது என்ன ? – அன்றே கேள்வி எழுப்பியதாக கூறுகிறார் ஸ்டீபன் ராப்

போரின் போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அப்போது பாதுகாப்புச் செயலாளராகவும் தற்போது ஜனாதிபதியாகவும் இருக்கும் கோத்தாபய ராஜபக்ஷவிடம் நான் அன்று கேள்வியெழுப்பி இருந்தேன் என்று அமெரிக்காவின்…

மேலும்....

இலங்கையிலும் உருமாறிய கொரோனா வைரஸ்! இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்

ஜனவரி 26 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெற்ற மாதிரிகளிலிருந்தே புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையிலும் உருமாறிய கொரோனா…

மேலும்....

ஈராக் விமான நிலையத்தி ராக்கெட் தாக்குதல்கள்!

ஈராக்கின் அரை தன்னாட்சி குர்திஷ் பிராந்தியத்தின் தலைநகரான எர்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் ஒரு சிவிலியன் ஒப்பந்தக்காரர் கொல்லப்பட்டதுடன்,…

மேலும்....

மிலானிலுள்ள இலங்கையர்களுக்கு கொன்சியூலர் சேவைகள்!

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்து கவனத்தில் கொண்டு, இணைய வழி முன் நியமன முறைமையை இலங்கைப் பொதுமக்களுக்காக மிலானில் உள்ள இலங்கையின் உதவித் தூதரகத்தில் வெளிநாட்டு அமைச்சு…

மேலும்....

4 கட்டங்களின் கீழ் 42 நீதிமன்றங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும்!

நீதிமன்ற கட்டமைப்பில் டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் 42 நீதிமன்றங்களில் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். 4 கட்டங்களின் கீழ் அனைத்து நீதிமன்றங்களும் டிஜிட்டல் மயப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. நீதிமன்ற…

மேலும்....

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கம் எவருக்கும் இல்லை!

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கம் எவருக்கும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் எழுந்துள்ள கருத்து…

மேலும்....

களுத்துறையில் இரு பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!

களுத்துறை மாவட்டத்தின் 818 வேயங்கல்ல கிழக்கு, 818 A வேயங்கல்ல மேற்கு கிராம அலுவலர் பிரிவு ஆகிய பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊத்தரவானது நேற்று மாலை நீக்கப்பட்டுள்ளது….

மேலும்....

பாராளுமன்ற உறுப்பினர்கள், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இன்று தடுப்பூசி

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட அஸ்ரா செனேக்கா கொவிட் தடுப்பூசியே இவ்வாறு ஏற்றப்படவுள்ளது. …

மேலும்....

கொவிட் தொற்றால் அம்பலாங்கொடை நகரசபை உறுப்பினர் உயிரிழப்பு!

அம்பலாங்கொடை நகரசபை உறுப்பினர் தனசேனா மதுவகே கொவிட்-19 தொற்றினால் பாதிப்படைந்து நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம் லொகுபண்டாரவுக்குப் பின்னர் கொவிட்-19…

மேலும்....
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com