Day: 14 February 2021

இலங்கையின் 72வது விளையாட்டு யாழிலும் அறிமுகம்!
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினால் 72வது விளையாட்டாக அறிமுகப்படுத்திய கால் மேசை பந்தாட்டம் (TeqBall) முதல் தடவையாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்று சனிக்கிழமை…
மேலும்....
சீனக் கம்பனியுடன் இணையும் இலங்கை – உருவானது புதிய குழு
தமிழ் மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் ஏற்படுத்தக்கூடிய அடக்குமுறைகளுக்கு எதிராக, தமிழ் மக்கள் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டிய தேவைகளை கவனத்திற்கொண்டு தமிழர்களின் இருப்பு, பாதுகாப்பை முன்னிலைப்படுத்திச் செயற்பட…
மேலும்....
பட்டப்பகலில் கிளிநொச்சியில் கொடூரம்! ஒருவர் பலி
இரு குழுக்களிடையே இடம்பெற்ற பரஸ்பர மோதலில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கிளிநொச்சி…
மேலும்....
யாழ் சென்ற முதல் இந்திய பிரதமர் நானே – சென்னையில் வைத்து சொன்னார் மோடி
இலங்கை தமிழர்கள் சமத்துவம், கண்ணியத்துடன் வாழ்வதற்கு அந்நாட்டு அரசுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் சேவை…
மேலும்....
ஜெனிவாவை எதிர்கொள்ள மகிந்த -கோட்டா இணைந்து எடுத்துள்ள தீர்மானம்
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வுகளின் போது, இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள மனித உரிமை குற்றச்சாட்டுக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் ஜனாஸா நல்லடக்கம் உள்ளிட்ட சில தீர்மானங்களை…
மேலும்....
முற்றாக முடக்கப்படுமா இலங்கை? இராணுவத் தளபதி வெளியிட்ட அறிவிப்பு
பிரிட்டனில் பரவிவரும் புதியவகை கொரோனா வைரஸ் இலங்கையிலும் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து நாடு மீண்டும் முடக்கப்படும் என்று வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது என இராணுவ தளபதி…
மேலும்....
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 08 பேருக்கு கொரோனா!
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களில் 08 பேருக்க கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த பல்கலைக்கழகத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர்…
மேலும்....
சஜித்துடன் சங்கமிக்கிறார் அமைச்சர் விமல் வீரவன்ஸ?
தற்போது ஆளும் தரப்பில் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர பரபரப்பு…
மேலும்....
இலங்கையின் பொருளாதாரத்தில் கை வைக்க மேற்குலக நாடுகள் முயற்சி! வெளிவிவகார அமைச்சர் தகவல்
இலங்கையின் பொருளாதாரத்தில் கைவைப்பதற்கு சில மேற்குலக நாடுகள் முயற்சிக்கின்றன என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஜெனிவா விவகாரத்தால் இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் வரக்கூடும்….
மேலும்....
உட்கட்சி விவகாரங்கள் பொதுவில் விவாதிக்க வேண்டியவையல்ல – எஸ்.பி.
கட்சியின் உள் விவகாரங்கள் மற்றும் கூட்டணியின் பிரச்சினைகள் பொதுவில் விவாதிக்கப்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…
மேலும்....